என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல்- சிஆர்பிஎப் அதிகாரி பலி
Byமாலை மலர்29 Nov 2020 4:19 AM GMT (Updated: 29 Nov 2020 4:19 AM GMT)
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎப் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் மாவோயிஸ்டுகளை ஒடுக்க பாதுகாப்புப்படை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்துள்ள மாவோயிஸ்டுகள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல்களை நடத்துகின்றனர்.
இந்நிலையில், சுக்மா மாவட்டம் தாட்மெட்ரா பகுதியில் நேற்று இரவு சிஆர்பிஎப் படையின் கோப்ரா பிரிவு வீரர்களை குறிவைத்து மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டு வெடித்ததில் ஒரு அதிகாரி உயிரிழந்தார். 10 பேர் காயமடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X