search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் பலி

    காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் நிகில் சர்மா பலியானார். மற்ற 2 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் குப்வாரா எல்லைப்புற மாகாணம் தங்தார் செக்டாரில் பனிப்பறைகள் சரிந்து விழுந்தன. இதில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் உள்ள இந்திய ராணுவ நிலை மீது பனிப்பாறைகள் உருண்டு வந்து அமுக்கின.

    அப்போது பணியில் இருந்த 3 ராணுவ வீரர்கள், பனிப்பாறைகளின் அடியில் சிக்கினர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில், நிகில் சர்மா என்ற வீரர் பலியானார். மற்ற 2 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    Next Story
    ×