என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் பலி
Byமாலை மலர்19 Nov 2020 2:33 AM GMT (Updated: 19 Nov 2020 2:33 AM GMT)
காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் நிகில் சர்மா பலியானார். மற்ற 2 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் குப்வாரா எல்லைப்புற மாகாணம் தங்தார் செக்டாரில் பனிப்பறைகள் சரிந்து விழுந்தன. இதில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் உள்ள இந்திய ராணுவ நிலை மீது பனிப்பாறைகள் உருண்டு வந்து அமுக்கின.
அப்போது பணியில் இருந்த 3 ராணுவ வீரர்கள், பனிப்பாறைகளின் அடியில் சிக்கினர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில், நிகில் சர்மா என்ற வீரர் பலியானார். மற்ற 2 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
காஷ்மீரில் குப்வாரா எல்லைப்புற மாகாணம் தங்தார் செக்டாரில் பனிப்பறைகள் சரிந்து விழுந்தன. இதில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் உள்ள இந்திய ராணுவ நிலை மீது பனிப்பாறைகள் உருண்டு வந்து அமுக்கின.
அப்போது பணியில் இருந்த 3 ராணுவ வீரர்கள், பனிப்பாறைகளின் அடியில் சிக்கினர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில், நிகில் சர்மா என்ற வீரர் பலியானார். மற்ற 2 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X