என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மந்திரி சபை விரிவாக்கம் குறித்து 3 நாட்களில் முடிவு: எடியூரப்பா
Byமாலை மலர்18 Nov 2020 2:45 PM GMT (Updated: 18 Nov 2020 2:45 PM GMT)
மந்திரி சபை வரிவாக்கம் குறித்து இன்னும் 3 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில முதலமைச்சராக எடியூரப்பா உள்ளார். இவர் துணை முதல்வர் கோவிந்த் கார்ஜோல் உடன் இணைந்து பா.ஜனதா தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து பேசினார். அப்போது புதிய முகத்திற்கு மந்திரி சபையில் இடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதுகுறித்து எடியூரப்பா கூறுகையில் ‘‘புதிய முகத்துடன் மந்திரி சபையை விரிவாக்கம் செய்ய வேண்டிய அவசியம் குறித்து நட்டாவிடம் எதிர்த்து கூறினேன். அவர் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் இதுகுறித்து என்னிடம் ஆலோசிப்பதாக தெரிவித்தார்’’ என்றார்.
தற்போது கர்நாடக மாநில மந்திரி சபையில் 27 பேர் இடம் பிடித்துள்ளனர். இன்னும் 7 பேரை நியமிக்க இடம் உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X