search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏவுகணை சோதனை
    X
    ஏவுகணை சோதனை

    இந்தியா நடத்திய விரைவாக எதிர்வினை ஆற்றும் ஏவுகணை சோதனை வெற்றி

    தரையில் இருந்து வானில் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் விரைவு எதிர்வினை ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
    ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள கடற்கரையில் இந்தியா தரையில் இருந்து வானில் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் விரைவு எதிர்வினை ஏவுகணை (Quick Reaction Surface to Air Missile) சோதனையை இந்தியா இன்று வெற்றிகரமாக நடத்தியுள்ளது. சோதனையின்போது இலக்கை ஏவுகணை நேரடியாக தாக்கியது,
    Next Story
    ×