என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தர பிரதேசம், குஜராத் மாநில சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா ஆதிக்கம்
Byமாலை மலர்10 Nov 2020 4:54 PM GMT (Updated: 10 Nov 2020 4:54 PM GMT)
உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற 7 தொகுதிக்கான இடைத்தேர்தலில் 6 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றது.
பீகார் சட்டசபை தேர்தலுடன் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில காலியாக இருந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
உத்தர பிரதேசத்தில் 8 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 7 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றது. ஒரு இடத்தில் பிஎஸ்பி வெற்றி பெற்றது. பிஎஸ்பி வேட்பாளர் பிரசாந்த் யாதவ் காலமானதால் அவரது மகன் லக்கி யாதவ் போட்டியிட்டார். லக்கி யாதவ் சுயேட்சை வேட்பாளரை 4632 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
குஜராத் மாநிலத்தில் 8 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 8 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X