என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலவச தரிசனத்தில் அரை மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசித்த பக்தர்கள்
Byமாலை மலர்28 Oct 2020 7:24 AM GMT (Updated: 28 Oct 2020 7:24 AM GMT)
திருப்பதி கோவிலில் இலவச தரிசனத்திற்கு நேற்று முன்தினம் டோக்கன் பெற்ற பக்தர்கள், நேற்று அரை மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்திற்கு நேற்று முன்தினம் டோக்கன் பெற்ற பக்தர்கள், நேற்று காலை 8 மணி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அரை மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையில் தரிசனத்திற்கு சென்றனர்.
திருப்பதியில் நேற்று 20,315 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 7145 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.1.22 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்திற்கு நேற்று முன்தினம் டோக்கன் பெற்ற பக்தர்கள், நேற்று காலை 8 மணி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அரை மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையில் தரிசனத்திற்கு சென்றனர்.
திருப்பதியில் நேற்று 20,315 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 7145 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.1.22 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X