search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி
    X
    பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி

    வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் இந்தியர்களை அழைத்து வர சவுதி அரேபியா அனுமதி

    வேளாண் மசோதாக்கள் குறித்து முடிவு எடுப்பதற்கு முன்பு, விவசாயிகளுடன் மத்திய அரசு கலந்தாலோசித்து இருக்க வேண்டும் என மாயாவதி கூறியுள்ளார்
    லக்னோ:

    பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வேளாண் மசோதாக்கள் குறித்து முடிவு எடுப்பதற்கு முன்பு, விவசாயிகளுடன் மத்திய அரசு கலந்தாலோசித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். நான் உத்தரபிரதேச முதல்-மந்திரியாக இருந்தபோது, விவசாயம் தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு முன்பு, விவசாயிகள் கூட்டத்தை கூட்டி, அவர்களுடன் முறைப்படி ஆலோசித்தேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×