என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் இந்தியர்களை அழைத்து வர சவுதி அரேபியா அனுமதி
Byமாலை மலர்24 Sep 2020 9:21 PM GMT (Updated: 24 Sep 2020 9:21 PM GMT)
வேளாண் மசோதாக்கள் குறித்து முடிவு எடுப்பதற்கு முன்பு, விவசாயிகளுடன் மத்திய அரசு கலந்தாலோசித்து இருக்க வேண்டும் என மாயாவதி கூறியுள்ளார்
லக்னோ:
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
வேளாண் மசோதாக்கள் குறித்து முடிவு எடுப்பதற்கு முன்பு, விவசாயிகளுடன் மத்திய அரசு கலந்தாலோசித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். நான் உத்தரபிரதேச முதல்-மந்திரியாக இருந்தபோது, விவசாயம் தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு முன்பு, விவசாயிகள் கூட்டத்தை கூட்டி, அவர்களுடன் முறைப்படி ஆலோசித்தேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
வேளாண் மசோதாக்கள் குறித்து முடிவு எடுப்பதற்கு முன்பு, விவசாயிகளுடன் மத்திய அரசு கலந்தாலோசித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். நான் உத்தரபிரதேச முதல்-மந்திரியாக இருந்தபோது, விவசாயம் தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு முன்பு, விவசாயிகள் கூட்டத்தை கூட்டி, அவர்களுடன் முறைப்படி ஆலோசித்தேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X