என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு
Byமாலை மலர்22 Sep 2020 7:56 AM GMT (Updated: 22 Sep 2020 10:47 AM GMT)
நவம்பர் 1ம் தேதி முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:
மத்திய கல்வித்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். கல்லுரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான முதலாண்டு வகுப்புகளை தொடங்க அட்டவணை வெளியிட்டுள்ளது.
முதலாண்டு கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகளை நவம்பர் 1-ம் தேதி முதல் தொடங்கலாம் என தெரிவித்துள்ளது.
மத்திய கல்வித்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். கல்லுரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான முதலாண்டு வகுப்புகளை தொடங்க அட்டவணை வெளியிட்டுள்ளது.
முதலாண்டு கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகளை நவம்பர் 1-ம் தேதி முதல் தொடங்கலாம் என தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X