என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உள்நாட்டு விமான சேவை: 7,000 விமானங்கள் மூலம் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம்
Byமாலை மலர்7 Jun 2020 8:07 AM GMT (Updated: 7 Jun 2020 8:07 AM GMT)
உள்நாட்டு விமான சேவை தொடங்கியதில் இருந்து இதுவரை 7 ஆயிரம் விமானங்கள் மூலம் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.
இந்தியாவில் சுமார் 60 நாட்களுக்குப்பின் கடந்த மாதம் 25-ந்தேதி உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கின. முதல் நாளில் 832 விமானங்கள் இயக்கப்பட்டன. அதில் 58,318 பேர் பயணம் செய்தனர். நாட்கள் செல்லசெல்ல விமானங்களின் எண்ணிக்கை அதிரிக்கப்பட்டன.
கடந்த 25-ந்தேதியில் இருந்து தற்போது வரை சுமார் 7,000 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
கடந்த 25-ந்தேதியில் இருந்து தற்போது வரை சுமார் 7,000 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X