என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தியேட்டர்கள், மெட்ரோ ரெயில்களுக்கு அனுமதி எப்போது?
Byமாலை மலர்30 May 2020 2:43 PM GMT (Updated: 30 May 2020 2:43 PM GMT)
தியேட்டர்கள் திறப்பது, மெட்ரோ ரெயில்கள் சேவைகள் குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு தழுவிய 4-வது கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், ஜூன் 30-ந்தேதி வரை ஐந்தாவது கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்கள், மால்கள், ஓட்டல்கள் 8-ந்தேதியில் இருந்து திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தியேட்டர், மெட்ரோ ரெயில் சேவை போன்றவை குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்த விவரம் வருமாறு:-
1. பள்ளிக்கூடங்கள் திறப்பது குறித்து ஜூலை மாதம் தொடக்கத்தில் முடிவு எடுக்கப்படும்.
2. சர்வதேச விமான சேவைகளுக்கான தேதி சூழ்நிலையை பொறுத்து அறிவிக்கப்படும்
3. மெட்ரோ ரெயில் சேவையும் சூழ்நிலையை பொறுத்து அறிவிக்கப்படும்
4. சினிமா ஹால்ஸ், ஜிம்னாஸ்டிக், நீச்சல் குளம், பொழுதுபோக்கு பூங்காக்கள், தியேட்டர்கள், பார்கள், ஆடிட்டோரியம் போன்றவைகளும் சூழ்நிலையை பொறுத்து அறிவிக்கப்படும்.
5. சமூகம், அரசியல், விளையாட்டு, அகாடமி, கலாச்சாரம், மதம் சார்ந்த விழாக்கள் போன்றவைகளுக்கும் சூழ்நிலை பொறுத்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தியேட்டர், மெட்ரோ ரெயில் சேவை போன்றவை குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
1. பள்ளிக்கூடங்கள் திறப்பது குறித்து ஜூலை மாதம் தொடக்கத்தில் முடிவு எடுக்கப்படும்.
2. சர்வதேச விமான சேவைகளுக்கான தேதி சூழ்நிலையை பொறுத்து அறிவிக்கப்படும்
3. மெட்ரோ ரெயில் சேவையும் சூழ்நிலையை பொறுத்து அறிவிக்கப்படும்
4. சினிமா ஹால்ஸ், ஜிம்னாஸ்டிக், நீச்சல் குளம், பொழுதுபோக்கு பூங்காக்கள், தியேட்டர்கள், பார்கள், ஆடிட்டோரியம் போன்றவைகளும் சூழ்நிலையை பொறுத்து அறிவிக்கப்படும்.
5. சமூகம், அரசியல், விளையாட்டு, அகாடமி, கலாச்சாரம், மதம் சார்ந்த விழாக்கள் போன்றவைகளுக்கும் சூழ்நிலை பொறுத்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X