என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கோப்பு படம். கோப்பு படம்.](https://img.maalaimalar.com/Articles/2020/May/202005131727572800_Tamil_News_Nirmala-Sitharaman-says-Central-government-pays-workers_SECVPF.gif)
X
கோப்பு படம்.
தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியை மத்திய அரசு செலுத்தும்- நிர்மலா சீதாராமன்
By
மாலை மலர்13 May 2020 11:57 AM GMT (Updated: 13 May 2020 11:57 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியில் தொழிலாளர் செலுத்த வேண்டிய தொகையை மத்திய அரசே செலுத்தும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
புதுடெல்லி:
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியில் தொழிலாளர் செலுத்த வேண்டிய தொகையை மத்திய அரசே செலுத்தும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
மார்ச், ஏப்ரல், மே 3 மாதங்களுக்கான தொழிலாளருக்கான பங்கை மத்திய அரசு செலுத்தியது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்துக்கான தொகையையும் மத்திய அரசே செலுத்தும் என்று நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். தொழிலாளர் பங்குத் தொகையை அரசு செலுத்துவதால் 72 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)