search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியை மத்திய அரசு செலுத்தும்- நிர்மலா சீதாராமன்

    தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியில் தொழிலாளர் செலுத்த வேண்டிய தொகையை மத்திய அரசே செலுத்தும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
    புதுடெல்லி: 

    நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியில் தொழிலாளர் செலுத்த வேண்டிய தொகையை மத்திய அரசே செலுத்தும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். 

    மார்ச், ஏப்ரல், மே 3 மாதங்களுக்கான தொழிலாளருக்கான பங்கை மத்திய அரசு செலுத்தியது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்துக்கான தொகையையும் மத்திய அரசே செலுத்தும் என்று நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். தொழிலாளர் பங்குத் தொகையை அரசு செலுத்துவதால் 72 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.
    Next Story
    ×