என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பதி தேவஸ்தான ஓய்வூதியதாரர்கள் கொரோனா நிவாரணத்திற்கு ரூ. 44.21 லட்சம் நிதி
Byமாலை மலர்8 May 2020 11:20 AM GMT (Updated: 8 May 2020 11:20 AM GMT)
ஆந்திர முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு திருப்பதி தேவஸ்தான ஓய்வூதியதாரர்கள் சங்கத்தினர் ரூ. 44.21 லட்சம் நன்கொடையாக வழங்கினர்.
திருமலை:
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஓய்வு பெற்றோர் நலச் சங்கத்தின் சார்பில் சங்கத் தலைவர் கோவிந்த் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினர். முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.44 லட்சத்து 21 ஆயிரத்து 950 நன்கொடையாக திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பா ரெட்டியிடம் வழங்கினார்.
இதில் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஓய்வு பெற்றோர் நலச் சங்கத்தின் சார்பில் சங்கத் தலைவர் கோவிந்த் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினர். முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.44 லட்சத்து 21 ஆயிரத்து 950 நன்கொடையாக திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பா ரெட்டியிடம் வழங்கினார்.
இதில் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X