என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர் துப்பாக்கிச்சண்டையில் ராணுவ வீரர் வீர மரணம் - 2 பயங்கரவாதிகள் பலி
Byமாலை மலர்5 Feb 2020 7:29 AM GMT (Updated: 5 Feb 2020 7:29 AM GMT)
காஷ்மீரில் இன்று நடந்த துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப்படையை சேர்ந்த ஒரு ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஸ்ரீநகரில் உள்ள ஷெல்டேங் பகுதியில் ராணுவத்தினர் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து துரிதமாக செயல்பட்ட பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.
இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த சண்டையில் பயங்கரவாதிகள் 2 பேர் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்புப்படையை சேர்ந்த வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X