என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மந்திரியான பிறகே விமானத்தில் பறந்தேன்: ஜிதேந்திரசிங்
Byமாலை மலர்16 Jan 2020 2:25 AM GMT (Updated: 16 Jan 2020 2:25 AM GMT)
நான் எனது இளமை பருவத்தில் விமான நிலையத்தையோ அல்லது விமானத்தையோ பார்த்ததுகூட இல்லை. மத்திய மந்திரியான பிறகுதான் கடந்த 2014-ம் ஆண்டில் முதல் முறையாக ஹெலிகாப்டரில் பயணித்தேன். அதன்பிறகே விமானத்தில் பறந்தேன் என்று மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் கூறியுள்ளார்.
புதுடெல்லி :
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ‘பாரத் தர்சன்’ என்ற பெயரில் பள்ளிக்கூட மாணவர்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
அதன்படி, ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூட மாணவர்கள் 150 பேர் டெல்லி வந்தனர். விமானநிலையத்தில் அவர்களிடம் மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் பேசும்போது “13 முதல் 14 வயதிலேயே ஜம்முவில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் பயணம் செய்யும் நீங்கள் (மாணவர்கள்) மிகவும் அதிர்ஷ்டசாலிகள். நான் எனது இளமை பருவத்தில் விமான நிலையத்தையோ அல்லது விமானத்தையோ பார்த்ததுகூட இல்லை. மத்திய மந்திரியான பிறகுதான் கடந்த 2014-ம் ஆண்டில் முதல் முறையாக ஹெலிகாப்டரில் பயணித்தேன். அதன்பிறகே விமானத்தில் பறந்தேன்” என்றார்.
இந்த சுற்றுலாவின்போது மாணவர்கள் 2 நாட்கள் டெல்லியை சுற்றிப்பார்க்கின்றனர். பின்னர் ஐதராபாத் செல்கிறார்கள்.
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ‘பாரத் தர்சன்’ என்ற பெயரில் பள்ளிக்கூட மாணவர்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
அதன்படி, ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூட மாணவர்கள் 150 பேர் டெல்லி வந்தனர். விமானநிலையத்தில் அவர்களிடம் மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் பேசும்போது “13 முதல் 14 வயதிலேயே ஜம்முவில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் பயணம் செய்யும் நீங்கள் (மாணவர்கள்) மிகவும் அதிர்ஷ்டசாலிகள். நான் எனது இளமை பருவத்தில் விமான நிலையத்தையோ அல்லது விமானத்தையோ பார்த்ததுகூட இல்லை. மத்திய மந்திரியான பிறகுதான் கடந்த 2014-ம் ஆண்டில் முதல் முறையாக ஹெலிகாப்டரில் பயணித்தேன். அதன்பிறகே விமானத்தில் பறந்தேன்” என்றார்.
இந்த சுற்றுலாவின்போது மாணவர்கள் 2 நாட்கள் டெல்லியை சுற்றிப்பார்க்கின்றனர். பின்னர் ஐதராபாத் செல்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X