என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் அடுக்குமாடியில் தீ விபத்து- 40 பேர் மீட்பு
Byமாலை மலர்26 Dec 2019 5:56 AM GMT (Updated: 26 Dec 2019 5:56 AM GMT)
டெல்லி கிருஷ்ணா நகரில் உள்ள 4 மாடி குடியிருப்பில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 40 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
புதுடெல்லி:
டெல்லி கிருஷ்ணா நகரில் உள்ள 4 மாடி குடியிருப்பில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அந்த குடியிருப்பில் தரை தளத்தில் இருந்த பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ வீடுகளுக்கும் பரவியது. உடனடியாக வீடுகளில் இருந்தவர்கள் 4-வது மாடியின் மேலே சென்று மொட்டை மாடியில் நின்று உதவி கோரி கூச்சலிட்டனர்.
தகவல் அறிந்ததும் 5 தீயணைப்பு வண்டிகளில் போலீசார் சென்று தீயை அணைத்தனர். இதற்கிடையே நவீன ஏணிகள் மூலம் மொட்டை மாடியில் இருந்த 40 பேரும் மீட்கப்பட்டனர்.
டெல்லி கிருஷ்ணா நகரில் உள்ள 4 மாடி குடியிருப்பில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அந்த குடியிருப்பில் தரை தளத்தில் இருந்த பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ வீடுகளுக்கும் பரவியது. உடனடியாக வீடுகளில் இருந்தவர்கள் 4-வது மாடியின் மேலே சென்று மொட்டை மாடியில் நின்று உதவி கோரி கூச்சலிட்டனர்.
தகவல் அறிந்ததும் 5 தீயணைப்பு வண்டிகளில் போலீசார் சென்று தீயை அணைத்தனர். இதற்கிடையே நவீன ஏணிகள் மூலம் மொட்டை மாடியில் இருந்த 40 பேரும் மீட்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X