என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்- 13 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு
Byமாலை மலர்29 Nov 2019 8:16 AM GMT (Updated: 29 Nov 2019 8:16 AM GMT)
ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 13 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடக்கிறது. இதற்காக இந்த 13 தொகுதிகளிலும் 4 ஆயிரத்து 892 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ராஞ்சி:
ஜார்கண்ட் மாநில சட்டசபைக்கு நாளை தொடங்கி 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணிக்கும், காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 13 தொகுதிகளுக்கு நாளை (சனிக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதற்காக இந்த 13 தொகுதிகளிலும் 4 ஆயிரத்து 892 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
முதற்கட்ட தேர்தலில் 189 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 174 பேர் ஆண்கள், 15 பேர் பெண்கள்.
முதல்கட்ட தேர்தல் நடப்பதையொட்டி 13 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் ஓட்டுப்பதிவு தினத்தன்று வாக்குச்சாவடிகளுக்கு சென்று வருவதற்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
டிசம்பர் 7-ந்தேதி 2-ம் கட்டமாக 20 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் 3-வது வாரம் தேர்தல் முழுமையாக நிறைவுபெறும்.
டிசம்பர் 23-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஜார்கண்ட் மாநில சட்டசபைக்கு நாளை தொடங்கி 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணிக்கும், காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 13 தொகுதிகளுக்கு நாளை (சனிக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதற்காக இந்த 13 தொகுதிகளிலும் 4 ஆயிரத்து 892 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
முதற்கட்ட தேர்தலில் 189 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 174 பேர் ஆண்கள், 15 பேர் பெண்கள்.
முதல்கட்ட தேர்தல் நடப்பதையொட்டி 13 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் ஓட்டுப்பதிவு தினத்தன்று வாக்குச்சாவடிகளுக்கு சென்று வருவதற்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
டிசம்பர் 7-ந்தேதி 2-ம் கட்டமாக 20 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் 3-வது வாரம் தேர்தல் முழுமையாக நிறைவுபெறும்.
டிசம்பர் 23-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X