என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சதாப்தி ரெயில்களில், இனிமேல் 500 மி.லி. தண்ணீர் பாட்டில்தான்
Byமாலை மலர்7 Nov 2019 12:32 AM GMT (Updated: 7 Nov 2019 12:32 AM GMT)
சதாப்தி ரெயில்களில் பயண நேர வித்தியாசம் இல்லாமல், எல்லா பயணிகளுக்கும் 500 மி.லி. தண்ணீர் பாட்டில்தான் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
தற்போது, சதாப்தி ரெயில்களில் 5 மணி நேரம்வரை பயணம் செய்பவர்களுக்கு தலா 500 மி.லி. தண்ணீர் பாட்டிலும், அதற்கு மேல் பயணம் செய்பவர்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இனிமேல், பயண நேர வித்தியாசம் இல்லாமல், எல்லா பயணிகளுக்கும் 500 மி.லி. தண்ணீர் பாட்டில்தான் வழங்கப்படும்.
ரெயில்வே வாரியம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. ஒரு லிட்டர் பாட்டில்களில் உள்ள தண்ணீர் வீணடிக்கப்படுவது தெரிய வந்ததால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே வாரியம் கூறியுள்ளது. தேவைப்பட்டால், கூடுதல் தண்ணீர் பாட்டில்களை பயணிகள் விலை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. 3 மாதங்களுக்கு இந்த உத்தரவு அமலில் இருக்கும்.
தற்போது, சதாப்தி ரெயில்களில் 5 மணி நேரம்வரை பயணம் செய்பவர்களுக்கு தலா 500 மி.லி. தண்ணீர் பாட்டிலும், அதற்கு மேல் பயணம் செய்பவர்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இனிமேல், பயண நேர வித்தியாசம் இல்லாமல், எல்லா பயணிகளுக்கும் 500 மி.லி. தண்ணீர் பாட்டில்தான் வழங்கப்படும்.
ரெயில்வே வாரியம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. ஒரு லிட்டர் பாட்டில்களில் உள்ள தண்ணீர் வீணடிக்கப்படுவது தெரிய வந்ததால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே வாரியம் கூறியுள்ளது. தேவைப்பட்டால், கூடுதல் தண்ணீர் பாட்டில்களை பயணிகள் விலை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. 3 மாதங்களுக்கு இந்த உத்தரவு அமலில் இருக்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X