என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எம்.எல்.ஏ. சீட் ரூ.5 கோடிக்கு விற்பனை - அரியானா முன்னாள் காங். தலைவர் டெல்லியில் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்2 Oct 2019 1:20 PM GMT (Updated: 2 Oct 2019 1:20 PM GMT)
அரியானா மாநிலத்தில் எம்.எல்.ஏ. சீட் 5 கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்படுவதாக குற்றம்சாட்டும் அம்மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் டெல்லியில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
புதுடெல்லி:
அரியானா மாநில சட்டசபையில் உள்ள 90 இடங்களுக்கு வரும் 21-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
குறிப்பாக, சோஹ்னா தொகுதியில் 5 கோடி ரூபாய் பெற்றுகொண்டு வேட்பாளருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்த அசோக் தன்வர், சீட் வழங்கும் நடைமுறையே நியாயமாக இல்லாதபோது
வேட்பாளர்கள் எப்படி வெற்றி பெறுவார்கள்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று பாஜக எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்களில் 14 பேர் முன்னர் காங்கிரஸ் கட்சியால் சீட் வழங்கப்படாமல் நிராகரிக்கப்பட்டு, அதிருப்தியால் வெளியேறிச் சென்றவர்கள். 7 எம்.பி.க்கள் காங்கிரஸ் பின்புலம் கொண்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரியானா மாநில சட்டசபையில் உள்ள 90 இடங்களுக்கு வரும் 21-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், அரியானா மாநிலத்தில் எம்.எல்.ஏ. சீட் 5 கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்படுவதாக குற்றம்சாட்டிய அம்மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகம் முன்னர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
குறிப்பாக, சோஹ்னா தொகுதியில் 5 கோடி ரூபாய் பெற்றுகொண்டு வேட்பாளருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்த அசோக் தன்வர், சீட் வழங்கும் நடைமுறையே நியாயமாக இல்லாதபோது
வேட்பாளர்கள் எப்படி வெற்றி பெறுவார்கள்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று பாஜக எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்களில் 14 பேர் முன்னர் காங்கிரஸ் கட்சியால் சீட் வழங்கப்படாமல் நிராகரிக்கப்பட்டு, அதிருப்தியால் வெளியேறிச் சென்றவர்கள். 7 எம்.பி.க்கள் காங்கிரஸ் பின்புலம் கொண்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X