என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நட்சத்திர ஓட்டலில் 102 நாட்கள் தங்கிவிட்டு, பாதி பில்லை கட்டாமல் எஸ்கேப் ஆன நபர்
Byமாலை மலர்12 Aug 2019 5:21 AM GMT (Updated: 12 Aug 2019 5:21 AM GMT)
ஐதராபாத்தில் உள்ள தாஜ் பஞ்சாரா நட்சத்திர ஓட்டலில் 102 நாட்கள் தங்கிவிட்டு, பாதி பில்லை கட்டி, மீதி பில்லை கட்டாமல் ஓடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ளது தாஜ் பஞ்சாரா நட்சத்திர ஓட்டல். சமீபத்தில், இந்த ஓட்டலில் சங்கர் நாராயணன் எனும் தொழிலதிபர் ஒருவர் தங்கியுள்ளார்.
ஓட்டல் நிர்வாகமும் இதனை நம்பி லேசாக விட்டுள்ளது. இதனையடுத்து ஒருநாள் யாரிடமும் சொல்லாமல் அந்த நபர் ஓட்டலில் இருந்து எஸ்கேப் ஆகியிருக்கிறார். சங்கரை காணவில்லை என்றதும், ஓட்டல் நிர்வாகம் அவரை போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளது.
ஆனால், பலனில்லை. மீண்டும் மீண்டும் முயற்சிக்கையில் போன் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஓட்டல் நிர்வாகம் உடனடியாக போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளது. இதன் அடிப்படையில் போலீசார், அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ளது தாஜ் பஞ்சாரா நட்சத்திர ஓட்டல். சமீபத்தில், இந்த ஓட்டலில் சங்கர் நாராயணன் எனும் தொழிலதிபர் ஒருவர் தங்கியுள்ளார்.
இவர் மொத்தம் 102 நாட்கள் அந்த ஓட்டலில் தங்கி உள்ளார். இதற்கு ரூம் வாடகையாக ரூ.25.96 லட்சம் வந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், 13.62 லட்சத்தை கட்டிவிட்டார். மீதமுள்ள தொகையை பின்னர் தருவதாக கூறியுள்ளார்.
ஓட்டல் நிர்வாகமும் இதனை நம்பி லேசாக விட்டுள்ளது. இதனையடுத்து ஒருநாள் யாரிடமும் சொல்லாமல் அந்த நபர் ஓட்டலில் இருந்து எஸ்கேப் ஆகியிருக்கிறார். சங்கரை காணவில்லை என்றதும், ஓட்டல் நிர்வாகம் அவரை போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளது.
ஆனால், பலனில்லை. மீண்டும் மீண்டும் முயற்சிக்கையில் போன் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஓட்டல் நிர்வாகம் உடனடியாக போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளது. இதன் அடிப்படையில் போலீசார், அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X