என் மலர்
செய்திகள்

உத்தரபிரதேசத்தில் துப்பாக்கி முனையில் சகோதரிகள் கற்பழிப்பு
உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் துப்பாக்கி முனையில் மிரட்டி சகோதரிகளை கற்பழித்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முசாபர்நகர்:
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் கசர்வா கிராமத்தில் சகோதரிகள் இருவர் நடந்து சென்றுக்கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு 13 மற்றும் 15 வயது இருக்கும். அப்போது 4 பேர் கும்பல் சகோதரிகளை வழிமறித்தது.

மத்திய பிரதேச மாநிலம் சிங்குருளி மாவட்டத்தில் 8 வயது சிறுமி கடத்தி கற்பழிக்கப்பட்டார்.
இது தொடர்பாக 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு 15 மற்றும் 16 வயது வரை இருக்கும். அந்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் கசர்வா கிராமத்தில் சகோதரிகள் இருவர் நடந்து சென்றுக்கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு 13 மற்றும் 15 வயது இருக்கும். அப்போது 4 பேர் கும்பல் சகோதரிகளை வழிமறித்தது.
அவர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி இருவரையும் கற்பழித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிகள் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். சிறுமிகளை பலாத்காரம் செய்த 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உ.பி.யில் சமீபகாலமாக சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு 15 மற்றும் 16 வயது வரை இருக்கும். அந்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
Next Story