என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![உத்தரபிரதேசத்தில் துப்பாக்கி முனையில் சகோதரிகள் கற்பழிப்பு உத்தரபிரதேசத்தில் துப்பாக்கி முனையில் சகோதரிகள் கற்பழிப்பு](https://img.maalaimalar.com/Articles/2019/Jun/201906131220598385_Two-sisters-allegedly-molested-at-gunpoint-in-UPs_SECVPF.gif)
X
உத்தரபிரதேசத்தில் துப்பாக்கி முனையில் சகோதரிகள் கற்பழிப்பு
By
மாலை மலர்13 Jun 2019 6:50 AM GMT (Updated: 13 Jun 2019 6:50 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் துப்பாக்கி முனையில் மிரட்டி சகோதரிகளை கற்பழித்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முசாபர்நகர்:
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் கசர்வா கிராமத்தில் சகோதரிகள் இருவர் நடந்து சென்றுக்கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு 13 மற்றும் 15 வயது இருக்கும். அப்போது 4 பேர் கும்பல் சகோதரிகளை வழிமறித்தது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201906131220598385_1_girlmolested._L_styvpf.jpg)
மத்திய பிரதேச மாநிலம் சிங்குருளி மாவட்டத்தில் 8 வயது சிறுமி கடத்தி கற்பழிக்கப்பட்டார்.
இது தொடர்பாக 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு 15 மற்றும் 16 வயது வரை இருக்கும். அந்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் கசர்வா கிராமத்தில் சகோதரிகள் இருவர் நடந்து சென்றுக்கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு 13 மற்றும் 15 வயது இருக்கும். அப்போது 4 பேர் கும்பல் சகோதரிகளை வழிமறித்தது.
அவர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி இருவரையும் கற்பழித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிகள் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். சிறுமிகளை பலாத்காரம் செய்த 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உ.பி.யில் சமீபகாலமாக சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201906131220598385_1_girlmolested._L_styvpf.jpg)
இது தொடர்பாக 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு 15 மற்றும் 16 வயது வரை இருக்கும். அந்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)