என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராளுமன்ற தேர்தல் தேதியை இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்
Byமாலை மலர்10 March 2019 5:39 AM GMT (Updated: 10 March 2019 5:39 AM GMT)
2019 பாராளுமன்ற தேர்தல் தேதியை இன்று மாலை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம். தமிழகத்தின் 21 தொகுதிகளுக்கான தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Election2019
இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை 5 மணிக்கு பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது. அப்போது 2019 பாராளுமன்ற தேர்தல் தேதியை அறிவிக்கிறது. அத்துடன் ஒடிசா மற்றும் சிக்கிம் மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட இருக்கிறது.
தமிழகத்தில் 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறாமல் இருக்கிறது. அதற்கான தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாராளுமன்ற தேர்தல் 7 அல்லது 8 கட்டங்களாக நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறாமல் இருக்கிறது. அதற்கான தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாராளுமன்ற தேர்தல் 7 அல்லது 8 கட்டங்களாக நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X