என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜம்மு காஷ்மீர், பீகாரில் புதிய கவர்னர்கள் பதவியேற்பு
Byமாலை மலர்24 Aug 2018 12:33 AM GMT (Updated: 24 Aug 2018 12:33 AM GMT)
ஜம்மு காஷ்மீர் மாநில கவர்னராக சத்யபால் மாலிக்கும், பீகார் மாநில கவர்னராக லால் ஜீ தாண்டெனும் பதவியேற்றுக்கொண்டனர்.
ஸ்ரீநகர் :
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 13-வது கவர்னராக சத்யபால் மாலிக் நேற்று பதவியேற்றார். அவருக்கு ஸ்ரீநகரில் உள்ள ராஜ் பவனில் அம்மாநில உயர்நீதிமன்ற நீதிபதி கீதா மிட்டால் முன்பு பதவியேற்றார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-மந்திரிகள் பரூக் அப்துல்லா, மெக்பூபா முப்தி உட்பட 400 விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் மத்திய ரிசர்வ் படை வீரர்கள், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களும் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தற்போது கவர்னராக பொறுப்பேற்றுள்ள சத்யபால் மாலிக், பீகார் மாநிலத்தின் முன்னாள் கவர்னர் ஆவார்.
சத்யபால் மாலீக் காஷ்மீர் கவர்னரானதை தொடர்ந்து பீகார் மாநில கவர்னராக அறிவிக்கப்பட்ட லால் ஜீ தாண்டென் பாட்னாவில் அம்மாநில உயர்நீதிமன்ற நீதிபதி முகேஷ் ஆர் ஷா முன்னிலையில் நேற்று பதவியேற்றார்.
இந்த பதவியேற்பு விழாவில் முதல்-மந்திரி நிதிஷ் குமார், துணை முதல்-மந்திரி சுஷில் குமார் மோடி ஆகியோர் பங்கேற்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 13-வது கவர்னராக சத்யபால் மாலிக் நேற்று பதவியேற்றார். அவருக்கு ஸ்ரீநகரில் உள்ள ராஜ் பவனில் அம்மாநில உயர்நீதிமன்ற நீதிபதி கீதா மிட்டால் முன்பு பதவியேற்றார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-மந்திரிகள் பரூக் அப்துல்லா, மெக்பூபா முப்தி உட்பட 400 விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் மத்திய ரிசர்வ் படை வீரர்கள், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களும் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தற்போது கவர்னராக பொறுப்பேற்றுள்ள சத்யபால் மாலிக், பீகார் மாநிலத்தின் முன்னாள் கவர்னர் ஆவார்.
சத்யபால் மாலீக் காஷ்மீர் கவர்னரானதை தொடர்ந்து பீகார் மாநில கவர்னராக அறிவிக்கப்பட்ட லால் ஜீ தாண்டென் பாட்னாவில் அம்மாநில உயர்நீதிமன்ற நீதிபதி முகேஷ் ஆர் ஷா முன்னிலையில் நேற்று பதவியேற்றார்.
இந்த பதவியேற்பு விழாவில் முதல்-மந்திரி நிதிஷ் குமார், துணை முதல்-மந்திரி சுஷில் குமார் மோடி ஆகியோர் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X