என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![குமாரசாமியை இழிவுபடுத்தி தொடர்ந்து மீம்ஸ் வெளியிட்ட நபர் கைது குமாரசாமியை இழிவுபடுத்தி தொடர்ந்து மீம்ஸ் வெளியிட்ட நபர் கைது](https://img.maalaimalar.com/Articles/2018/Aug/201808061130393969_Man-arrested-for-trolling-Karnataka-chief-Minister-HD_SECVPF.gif)
X
குமாரசாமியை இழிவுபடுத்தி தொடர்ந்து மீம்ஸ் வெளியிட்ட நபர் கைது
By
மாலை மலர்6 Aug 2018 6:00 AM GMT (Updated: 6 Aug 2018 6:00 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கர்நாடக முதல்வர் குமாரசாமியை கீழ்த்தரமாக விமர்சனம் செய்து மீம்ஸ் வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்தனர். #Kumaraswamy #TrollingKumaraswamy
மங்களூர்:
கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு எதிராக கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் மிகவும் மோசமான விமர்சனங்களும், மீம்ஸ்களும் வெளியாகின. இது காவல்துறையின் கவனத்திற்கு வந்ததும், மங்களூர் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
இந்நிலையில், முதல்வர் குமாரசாமியை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து மீம்ஸ் வெளியிட்டதாக, தக்சின கன்னட மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாந்த் புஜாரி (வயது 25) என்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் முதல்வரை மிகவும் மோசமான வார்த்தைகளால் விமர்சித்து புஜாரி மீம்ஸ் போட்டிருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #Kumaraswamy #TrollingKumaraswamy
கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு எதிராக கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் மிகவும் மோசமான விமர்சனங்களும், மீம்ஸ்களும் வெளியாகின. இது காவல்துறையின் கவனத்திற்கு வந்ததும், மங்களூர் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
இந்நிலையில், முதல்வர் குமாரசாமியை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து மீம்ஸ் வெளியிட்டதாக, தக்சின கன்னட மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாந்த் புஜாரி (வயது 25) என்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் முதல்வரை மிகவும் மோசமான வார்த்தைகளால் விமர்சித்து புஜாரி மீம்ஸ் போட்டிருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #Kumaraswamy #TrollingKumaraswamy
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)