என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புகழ்பெற்ற தாஜ்மஹாலின் நுழைவு வளாக தூண் இடிந்தது
Byமாலை மலர்12 April 2018 6:21 AM GMT (Updated: 12 April 2018 6:21 AM GMT)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெய்த கடும் மழையினால் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் நுழைவு வளாக தூண் இடிந்து விழுந்தது. #tajmahal
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நேற்று இரவு இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழையினால் மாநிலத்தில் இது வரை 8 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், 35க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இரவு பெய்த மழையின் தாக்கத்தினால் ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலில் நுழைவு வளாக தூண்கள் இன்று காலை இடிந்து விழுந்தது. அதில் உள்ள கலசங்கள் சேதமடைந்தன. மேலும், வளாகத்தில் இருந்த மரஙக்ள் மற்றும் கடைகள் சேதமடைந்துள்ளதாக தாஜ்மஹால் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தூண் இடிந்து விழுந்ததில் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை. ஆனால் மற்ற பகுதிகளில் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க தூண்கள் கீழே இடிந்து விழுந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #tajmahal
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நேற்று இரவு இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழையினால் மாநிலத்தில் இது வரை 8 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், 35க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இரவு பெய்த மழையின் தாக்கத்தினால் ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலில் நுழைவு வளாக தூண்கள் இன்று காலை இடிந்து விழுந்தது. அதில் உள்ள கலசங்கள் சேதமடைந்தன. மேலும், வளாகத்தில் இருந்த மரஙக்ள் மற்றும் கடைகள் சேதமடைந்துள்ளதாக தாஜ்மஹால் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தூண் இடிந்து விழுந்ததில் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை. ஆனால் மற்ற பகுதிகளில் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க தூண்கள் கீழே இடிந்து விழுந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #tajmahal
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X