என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![ராணுவத்தில் ஒவ்வொரு நாளும் வீரர்கள் மரணம்: சர்ச்சை கருத்து கூறிய பா.ஜ.க. எம்.பி. மன்னிப்பு கேட்டார் ராணுவத்தில் ஒவ்வொரு நாளும் வீரர்கள் மரணம்: சர்ச்சை கருத்து கூறிய பா.ஜ.க. எம்.பி. மன்னிப்பு கேட்டார்](https://img.maalaimalar.com/Articles/2018/Jan/201801021343303409_Army-men-die-everyday-says-BJP-MP-Nepal-Singh-later-issues_SECVPF.gif)
X
ராணுவத்தில் ஒவ்வொரு நாளும் வீரர்கள் மரணம்: சர்ச்சை கருத்து கூறிய பா.ஜ.க. எம்.பி. மன்னிப்பு கேட்டார்
By
மாலை மலர்2 Jan 2018 8:13 AM GMT (Updated: 2 Jan 2018 8:13 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ராணுவத்தில் ஒவ்வொரு நாளும் வீரர்கள் மரணம் அடைவதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, தனது கருத்திற்காக பா.ஜ.க. எம்.பி. மன்னிப்பு கேட்டார்.
புதுடெல்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள சிஆர்பிஎப் முகாமை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.
இதுபற்றி கருத்து தெரிவித்த பா.ஜ.க. எம்.பி. நேபாள் சிங், ‘ராணுவத்தில் ஒவ்வொரு நாளும் வீரர்கள் உயிரிழக்கின்றனர். சண்டையில் வீரர்கள் பலியாகாத நாடு இருக்கிறதா?’ என்று கேள்வி எழுப்பினார்.
பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதல் குறித்து கேட்டபோது, ‘ஒரு கிராமத்தில் சாதாரணமாக சண்டை ஏற்பட்டாலே யாராவது காயம் அடைந்துவிடுகிறார்கள். உயிர்களை காப்பாற்ற உதவும் சாதனம் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள். தோட்டாக்களை செயலிழக்க செய்யும் கருவி எதாவது இருந்தால் சொல்லுங்கள், அதனை நடைமுறைப்படுத்துவோம்’ என்றார் நேபாள் சிங்.
அவரது இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தனது கருத்து குறித்து விளக்கம் அளித்தார் நேபாள் சிங். ராணுவ வீரர்களை அவமதிக்கும் நோக்கத்தில் பேசவில்லை என்று கூறிய அவர், தனது கருத்திற்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)