என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாதுகாப்பு படை வீரரின் 7 வயது மகன் கழுத்து அறுத்துக் கொலை: கிணற்றில் சடலம் மீட்பு
Byமாலை மலர்30 March 2017 11:08 AM GMT (Updated: 30 March 2017 11:08 AM GMT)
பாதுகாப்பு படை வீரரின் 7 வயது மகனை, மர்ம நபர்கள் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் பீகார் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா:
பீகார் மாநிலம் ஜெகன்னாபாத் மாவட்டம் நந்தன்புரா கிராமத்தை சேர்ந்தவர் ஆர்.பி.யாதவ். மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரராக யாதவ் பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை இவரது 7 வயது மகன் அக்ஷய்குமாரை கடத்தி சென்ற சிலர், அவனது கழுத்தை பிளேடால் அறுத்துக் கொலை செய்தனர்.
உறக்கத்திலிருந்த அக்ஷயைக் காணாத உறவினர்கள் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து அக்ஷயைத் தேடிய உறவினர்கள் அருகிலிருந்த கிணத்திலிருந்து அவனை பிணமாகக் கண்டெடுத்தனர்.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஆதித்ய குமார் கூறுகையில் “என்ன காரணத்திற்காக அக்ஷயைக் கடத்தி சென்றனர் என்பது தெரியவில்லை. கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் ஜெகன்னாபாத் மாவட்டம் நந்தன்புரா கிராமத்தை சேர்ந்தவர் ஆர்.பி.யாதவ். மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரராக யாதவ் பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை இவரது 7 வயது மகன் அக்ஷய்குமாரை கடத்தி சென்ற சிலர், அவனது கழுத்தை பிளேடால் அறுத்துக் கொலை செய்தனர்.
உறக்கத்திலிருந்த அக்ஷயைக் காணாத உறவினர்கள் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து அக்ஷயைத் தேடிய உறவினர்கள் அருகிலிருந்த கிணத்திலிருந்து அவனை பிணமாகக் கண்டெடுத்தனர்.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஆதித்ய குமார் கூறுகையில் “என்ன காரணத்திற்காக அக்ஷயைக் கடத்தி சென்றனர் என்பது தெரியவில்லை. கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X