என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிழக்கு கமாண்டோ அதிகாரிகளை சந்தித்தார் ராணுவ தளபதி தல்பீர் சிங்
Byமாலை மலர்26 Dec 2016 3:28 AM GMT (Updated: 26 Dec 2016 3:28 AM GMT)
ஓய்வு பெறுவதற்கு சில தினங்களே உள்ள நிலையில், ராணுவ தளபதி தல்பீர் சிங் கிழக்கு பகுதி கமாண்டோக்களை சந்தித்தார்.
கொல்கத்தா:
தற்போதைய ராணுவ தலைமைத் தளபதி தல்பீர் சிங் சுஹாக் வரும் 31-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதைத் தொடர்ந்து புதிய தலைமைத் தளபதியாக பிபின் ராவத்தை மத்திய அரசு நியமித்துள்ளது.
இந்நிலையில் ஓய்வு பெறுவதற்கு சில தினங்களே உள்ள நிலையில், தல்பீர் சிங் கிழக்கு பகுதி கமாண்டோக்களை சந்தித்தார். கொல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டை அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
உள்நாட்டு அளவில் நடைபெறும் மோதல், பேரிடம் மேலாண்மை, உள்நாட்டு வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து தல்பீர் சிங் அப்போது உரையாற்றினார்.
மேலும், எத்தகைய அவசர நிலையையும் சமாளிக்க ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக தல்பீர் சிங் உறுதி அளித்தார்.
தற்போதைய ராணுவ தலைமைத் தளபதி தல்பீர் சிங் சுஹாக் வரும் 31-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதைத் தொடர்ந்து புதிய தலைமைத் தளபதியாக பிபின் ராவத்தை மத்திய அரசு நியமித்துள்ளது.
இந்நிலையில் ஓய்வு பெறுவதற்கு சில தினங்களே உள்ள நிலையில், தல்பீர் சிங் கிழக்கு பகுதி கமாண்டோக்களை சந்தித்தார். கொல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டை அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
உள்நாட்டு அளவில் நடைபெறும் மோதல், பேரிடம் மேலாண்மை, உள்நாட்டு வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து தல்பீர் சிங் அப்போது உரையாற்றினார்.
மேலும், எத்தகைய அவசர நிலையையும் சமாளிக்க ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக தல்பீர் சிங் உறுதி அளித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X