என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லி மேல்-சபையில் சோவுக்கு இரங்கல்
Byமாலை மலர்7 Dec 2016 8:57 AM GMT (Updated: 7 Dec 2016 8:57 AM GMT)
நடிகரும், பத்திரிக்கையாளருமான சோ ராமசாமி மறைவுக்கு டெல்லி மேல்-சபையில் அனுதாபம் தெரிவிக்கப்பட்டது.
புதுடெல்லி:
சோ ராமசாமி மறைவுக்கு டெல்லி மேல்-சபையில் அனுதாபம் தெரிவிக்கப்பட்டது. சிறந்த பத்திரிகையாளர், எழுத்தாளரை நாடு இழந்து விட்டதாக மேல்-சபை தலைவர் ஹமீது அன்சாரி தெரிவித்தார்.
சோ மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
சோ டெல்லி மேல்-சபையில் பா.ஜனதா உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சோ ராமசாமி மறைவுக்கு டெல்லி மேல்-சபையில் அனுதாபம் தெரிவிக்கப்பட்டது. சிறந்த பத்திரிகையாளர், எழுத்தாளரை நாடு இழந்து விட்டதாக மேல்-சபை தலைவர் ஹமீது அன்சாரி தெரிவித்தார்.
சோ மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
சோ டெல்லி மேல்-சபையில் பா.ஜனதா உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X