என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓடும் ரெயிலில் குழந்தை பெற்ற தாய் சிசுவுடன் பலி
Byமாலை மலர்3 Nov 2016 3:17 PM GMT (Updated: 3 Nov 2016 3:17 PM GMT)
பீகார் மாநிலத்தில் ஓடும் ரெயிலில் பெண் ஒருவர் குழந்தை பெற்றார். ஆனால் உடல்நிலை மிகவும் மோசமானதால் அவர் தனது குழந்தையுடன் பரிதாபமாக உயிரிழந்தார்.
பீகார் மாநிலம் கிசான்கங்ச் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணான கஷ்மிரி கதுன் தனது கணவருடன் டெல்லியில் இருந்து கிசான்கஞ்சுக்கு நார்த் ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் மூலம் வந்து கொண்டிருந்தார். கஷ்மிரி கதுன் கர்ப்பிணியாக இருந்தார்.
ரெயில் பராயுனி ரெயில்வே நிலையத்திற்கு வரும்முன் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. ரெயில் பராயுனி ஸ்டேஷன் வந்ததும் டாக்டர்கள் மருந்துகள் வழங்கி ஊசி போட்டனர். பின்னர் ரெயில் கதிஹார் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டதும் அவரது உடல்நிலை மீண்டும் மோசமான நிலையை அடைந்தது.
அந்த சமயத்தில் அவருக்கு ரெயிலேயே குழந்தை பிறந்தது. ஆனால் தாயும், சேயும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் ரெயில் பயணிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அவரது கணவர் கூறுகையில் ‘‘மரணம் என்பது இயற்கையானது. ஆனால், எனது மனைவியின் உடலை சிசான்கஞ்ச் கொண்டு சென்று இறுதிச் சடங்கு செய்ய அனுமதி அளிக்க வேண்டும்’’ என்று பரிதாபமாகக் கேட்டுக்கொண்டார்.
ரெயில் பராயுனி ரெயில்வே நிலையத்திற்கு வரும்முன் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. ரெயில் பராயுனி ஸ்டேஷன் வந்ததும் டாக்டர்கள் மருந்துகள் வழங்கி ஊசி போட்டனர். பின்னர் ரெயில் கதிஹார் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டதும் அவரது உடல்நிலை மீண்டும் மோசமான நிலையை அடைந்தது.
அந்த சமயத்தில் அவருக்கு ரெயிலேயே குழந்தை பிறந்தது. ஆனால் தாயும், சேயும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் ரெயில் பயணிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அவரது கணவர் கூறுகையில் ‘‘மரணம் என்பது இயற்கையானது. ஆனால், எனது மனைவியின் உடலை சிசான்கஞ்ச் கொண்டு சென்று இறுதிச் சடங்கு செய்ய அனுமதி அளிக்க வேண்டும்’’ என்று பரிதாபமாகக் கேட்டுக்கொண்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X