என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துப்பாக்கி முனையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள எருமைகள் திருட்டு: மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
Byமாலை மலர்3 Nov 2016 9:05 AM GMT (Updated: 3 Nov 2016 9:05 AM GMT)
துப்பாக்கி முனையில் 18 எருமைகளைக் திருடிச் சென்ற மர்ம நபரை உத்தர பிரதேச போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் சர்தாவால் நகரில் உள்ள பால் பண்ணை ஒன்றில் நேற்று நுழைந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியைக் காட்டி அங்கிருந்த 18 எருமைகள், 4 பசுக்களை திருடி வேனில் ஏற்றிச்சென்று விட்டான்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து தங்களது பண்ணையில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள விலங்குகளை மர்ம மனிதன் துப்பாக்கி முனையில் திருடிசென்று விட்டதாக பண்ணை உரிமையாளர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக முசாபர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி முனையில் மர்ம மனிதன் எருமைகளைக் திருடிச் சென்ற சம்பவம் உத்தர பிரதேச மாநில மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தர பிரதேச மாநிலம் சர்தாவால் நகரில் உள்ள பால் பண்ணை ஒன்றில் நேற்று நுழைந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியைக் காட்டி அங்கிருந்த 18 எருமைகள், 4 பசுக்களை திருடி வேனில் ஏற்றிச்சென்று விட்டான்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து தங்களது பண்ணையில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள விலங்குகளை மர்ம மனிதன் துப்பாக்கி முனையில் திருடிசென்று விட்டதாக பண்ணை உரிமையாளர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக முசாபர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி முனையில் மர்ம மனிதன் எருமைகளைக் திருடிச் சென்ற சம்பவம் உத்தர பிரதேச மாநில மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X