என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசியல் ஒருபோதும் கொள்கைகளை மீறி இருக்கக் கூடாது: ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு மோடி வலியுறுத்தல்
Byமாலை மலர்27 Oct 2016 12:52 PM GMT (Updated: 27 Oct 2016 12:52 PM GMT)
அரசியல் ஒருபோதும் கொள்கைகளை மீறி இருக்கக் கூடாது என்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு மோடி வலியுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி:
2014-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று பயிற்சியை முடித்துள்ள இளம் அதிகாரிகளிடையே பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். பயிற்சியை முடித்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உதவி செயலாளர்களாக பணியில் சேர உள்ளனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, அரசியல் ஒருபோதும் கொள்கைகளை மீறி இருக்கக் கூடாது என்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு மோடி வலியுறுத்தினார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மோடி பேசியது குறித்து தெரிவித்துள்ளதாவது:-
தடைகளை உடைக்கும் வகையில் வேலை செய்ய வேண்டும். கூட்டு முயற்சியை கற்றுக் கொள்ள வேண்டும். உங்களுடைய முடிவெடுக்கும் தன்மைக்கு இரண்டு விஷயங்கள் முக்கியமானதாக இருக்கும்.
ஒன்று முடிகள் ஒருபோது தேசத்தின் நலனுக்கு எதிராக இருக்க கூடாது. மேலும் உங்கள் முடிவுகள் ஏழைகளுக்கு தீங்கு செய்யும் வகையில் இருக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
2014-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று பயிற்சியை முடித்துள்ள இளம் அதிகாரிகளிடையே பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். பயிற்சியை முடித்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உதவி செயலாளர்களாக பணியில் சேர உள்ளனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, அரசியல் ஒருபோதும் கொள்கைகளை மீறி இருக்கக் கூடாது என்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு மோடி வலியுறுத்தினார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மோடி பேசியது குறித்து தெரிவித்துள்ளதாவது:-
தடைகளை உடைக்கும் வகையில் வேலை செய்ய வேண்டும். கூட்டு முயற்சியை கற்றுக் கொள்ள வேண்டும். உங்களுடைய முடிவெடுக்கும் தன்மைக்கு இரண்டு விஷயங்கள் முக்கியமானதாக இருக்கும்.
ஒன்று முடிகள் ஒருபோது தேசத்தின் நலனுக்கு எதிராக இருக்க கூடாது. மேலும் உங்கள் முடிவுகள் ஏழைகளுக்கு தீங்கு செய்யும் வகையில் இருக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X