என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்: முதல்-மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு
Byமாலை மலர்5 April 2016 8:26 AM GMT (Updated: 5 April 2016 8:26 AM GMT)
பீகார் மாநிலத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு என அனைத்து வகையாக மதுபானங்களும் விற்பனை செய்ய முழு தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
பாட்னா:
இந்தியாவில் குஜராத், நாகாலாந்து, மிசோரம் மாநிலங்களை தொடர்ந்து நான்காவதாக இன்று முதல் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுவதாக பீகார் அரசு அறிவித்துள்ளது.
ஹோட்டல் மற்றும் பார்களில் இனி மதுவிற்பனை செய்ய அனுமதி தரப்படாது என்று முதல்-மந்திரி நிதிஷ்குமார் தெரிவித்தார்.
அதன்படி பீகார் மாநிலத்தில் உள்நாட்டு, அயல்நாட்டு மதுபானங்கள் விற்பனை செய்ய முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராணுவ கேண்டீன்களில் மதுவிற்பனை தொடரும் எனவும் பீகார் அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் குஜராத், நாகாலாந்து, மிசோரம் மாநிலங்களை தொடர்ந்து நான்காவதாக இன்று முதல் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுவதாக பீகார் அரசு அறிவித்துள்ளது.
ஹோட்டல் மற்றும் பார்களில் இனி மதுவிற்பனை செய்ய அனுமதி தரப்படாது என்று முதல்-மந்திரி நிதிஷ்குமார் தெரிவித்தார்.
அதன்படி பீகார் மாநிலத்தில் உள்நாட்டு, அயல்நாட்டு மதுபானங்கள் விற்பனை செய்ய முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராணுவ கேண்டீன்களில் மதுவிற்பனை தொடரும் எனவும் பீகார் அரசு அறிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X