என் மலர்
தேர்தல் செய்திகள்
உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி பற்றி பேச திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுத்துள்ளது. #SPVelumani #MKStalin #HighCourt
சென்னை:
பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து, மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்தது. இதுகுறித்து கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், திருநாவுக்கரசு என்பவர் உள்பட பலரை போலீசார் கைது செய்தனர்

அதேபோல, உள்ளாட்சித் துறையில் நடைபெற்ற முறைகேடு குறித்து தேர்தல் பிரச்சாரத்தின் போது மு.க. ஸ்டாலின் பேசினார்.
இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி வழக்கு தொடர்ந்தார். அதில் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேசுவதற்கும், உள்ளாட்சி துறையில் முறைகேட்டில் தன்னை தொடர்புபடுத்தி பேசுவதற்கும் மு.க. ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே பேசியதற்காக மு.க.ஸ்டாலின் ரூ 100 கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சுப்பிரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மனுவுக்கு பதிலளிக்கும்படி மு க ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
அமைச்சர் வேலுமணி பற்றி மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு தடை விதிக்க நீதிபதி மறுத்து விட்டார். விசாரணையை வரும் 16-ந் தேதிக்கு தள்ளி வைத்தார். #SPVelumani #MKStalin #HighCourt
பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து, மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்தது. இதுகுறித்து கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், திருநாவுக்கரசு என்பவர் உள்பட பலரை போலீசார் கைது செய்தனர்
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை அமைச்சர் வேலுமணி காப்பாற்றுவதாக தேர்தல் பிரசாரத்தின் போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

அதேபோல, உள்ளாட்சித் துறையில் நடைபெற்ற முறைகேடு குறித்து தேர்தல் பிரச்சாரத்தின் போது மு.க. ஸ்டாலின் பேசினார்.
இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி வழக்கு தொடர்ந்தார். அதில் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேசுவதற்கும், உள்ளாட்சி துறையில் முறைகேட்டில் தன்னை தொடர்புபடுத்தி பேசுவதற்கும் மு.க. ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே பேசியதற்காக மு.க.ஸ்டாலின் ரூ 100 கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சுப்பிரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மனுவுக்கு பதிலளிக்கும்படி மு க ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
அமைச்சர் வேலுமணி பற்றி மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு தடை விதிக்க நீதிபதி மறுத்து விட்டார். விசாரணையை வரும் 16-ந் தேதிக்கு தள்ளி வைத்தார். #SPVelumani #MKStalin #HighCourt
ஆந்திராவில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஆன இடங்களில் மறுதேர்தல் நடத்தும்படி, தேர்தல் ஆணையத்திற்கு மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதி உள்ளார். #LokSabhaElections2019 #EVMmalfunction #ChandrababuNaidu
அமராவதி:

இதனையடுத்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அவசர கடிதம் அனுப்பி உள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:-
ஆந்திராவில் நூற்றுக்கணக்கான வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனால் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. எனவே, வரிசையில் காத்திருந்த ஏராளமான வாக்காளர்கள் திரும்பி சென்றுவிட்டனர். அவர்கள் மீண்டும் வாக்களிக்க வரமாட்டார்கள்.
எனவே, வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக, காலை 9.30 மணிவரை வாக்குப்பதிவு தொடங்காத இடங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #EVMmalfunction #ChandrababuNaidu
மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்குகளை பதிவு செய்தவண்ணம் உள்ளனர். ஒருசில வாக்குச்சாவடிகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. வேறு வாக்குப்பதிவு இயந்திரம் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. சில இடங்களில் 9 மணி வரை மாற்று இயந்திரம் இல்லாமல் வாக்குப்பதிவு தொடங்கவில்லை.
ஆந்திராவில் நூற்றுக்கணக்கான வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனால் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. எனவே, வரிசையில் காத்திருந்த ஏராளமான வாக்காளர்கள் திரும்பி சென்றுவிட்டனர். அவர்கள் மீண்டும் வாக்களிக்க வரமாட்டார்கள்.
எனவே, வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக, காலை 9.30 மணிவரை வாக்குப்பதிவு தொடங்காத இடங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #EVMmalfunction #ChandrababuNaidu
உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் கட்சியினர் பச்சை வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளார். #LoksabhaElections2019 #YogiAdityanath
பரேலி:
உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி துவங்கி 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

காங்கிரஸ், முஸ்லிம் லீக் எனும் பச்சை வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நாட்டின் வளங்களை பயன்படுத்த முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என கூறியிருந்தார். நான் காங்கிரசிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன், நாட்டில் உள்ள பிற மக்கள் வளங்களுக்கு எங்கே செல்ல வேண்டும்? என கூறுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார். #LoksabhaElections2019 #YogiAdityanath
உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி துவங்கி 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
பாராளுமன்ற தேர்தலில் வயநாடு, அமேதி ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். கடந்த வாரம் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும், அங்கு காங்கிரஸின் கொடிகளை விட முஸ்லிம் லீக் கட்சியின் பச்சை நிற கொடிகளே அதிகம் பறக்கவிடப்பட்டன. காங்கிரஸ் கட்சி கொடிகள் கண்களுக்கே தெரியாத அளவில் குறைவாகவே இருந்தன.

காங்கிரஸ், முஸ்லிம் லீக் எனும் பச்சை வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நாட்டின் வளங்களை பயன்படுத்த முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என கூறியிருந்தார். நான் காங்கிரசிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன், நாட்டில் உள்ள பிற மக்கள் வளங்களுக்கு எங்கே செல்ல வேண்டும்? என கூறுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார். #LoksabhaElections2019 #YogiAdityanath
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு போட்டியாக பிரதமர் மோடியும் கேரளாவில் சூறாவளி பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக நாளை அவர் கேரளா வருகிறார். #LokSabhaElections2019 #PMModi #RahulGandhi
திருவனந்தபுரம்:
கேரளாவில் வருகிற 23-ந்தேதி தேர்தல் நடக்கிறது. கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுகிறார். கடந்த 4-ந்தேதி அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
மனுத்தாக்கல் முடிந்ததும் வயநாட்டில் பிரசாரத்தையும் தொடங்கினார். இதில் ராகுல்காந்தியின் சகோதரியும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார். ராகுல்காந்தி நடத்திய ரோடு ஷோவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி மீண்டும் கேரளாவில் பிரசாரத்திற்கு வருவேன் என்று கூறினார்.
ராகுல்காந்தி கூறியபடி வருகிற 16-ந்தேதி அவர் கொல்லம் மாவட்டத்திற்குட்பட்ட பத்னாபுரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை கொல்லம் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் செய்து வருகிறார்கள். பத்னாபுரம் செயின்ட் ஸ்டீபன் பள்ளி மைதானத்தில் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் நடந்தது. அந்த மைதானத்தை ராகுல் காந்தியின் பாதுகாப்பு அதிகாரிகளும் பார்வையிட்டு சென்றனர்.
இதையடுத்து கொல்லம் மாவட்ட காங்கிரசார், மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் பொதுக்கூட்டம் நடத்துவதற்காக அனுமதி கேட்டனர்.
கொல்லம் மாவட்ட தேர்தல் அதிகாரி செயின்ட் ஸ்டீபன் பள்ளி மைதானத்தில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க முடியாது என்று கூறி விட்டார்.
செயின்ட் ஸ்டீபன் பள்ளியில் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்கும் அறைகளும் இப்பள்ளியில் உள்ளது. எனவே இங்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டார்.
மாவட்ட தேர்தல் அதிகாரி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுத்ததற்கு மாவட்ட காங்கிரசார் கண்டனம் தெரிவித்தனர். மாவட்ட தலைவர் பிந்துகிருஷ்ணா கூறும்போது, பத்னாபுரம் ஸ்டீபன் பள்ளி மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டு, தேர்தல் கமிஷனுக்கும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது வேண்டும் என்றே அனுமதி மறுக்கிறார்கள். அதை ஏற்க முடியாது.
ஸ்டீபன் பள்ளி மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிகோரி போராட்டத்தில் ஈடுபடுவோம். இது எங்கள் ஜனநாயக உரிமை. அதனை பெற்றே தீருவோம் என்று கூறினார்.
இதற்கிடையே கொல்லம் மாவட்ட தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஸ்டீபன் பள்ளி மைதானத்தில் ராகுல் காந்தியின் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கினர். பாதுகாப்பு அதிகாரிகள் மைதானத்தை ஏற்கனவே ஆய்வு செய்து விட்டதால் அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்தனர்.
இதையடுத்து வருகிற 16-ந்தேதி ராகுல்காந்தி பத்னாபுரம் ஸ்டீபன் பள்ளி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
அதன்பிறகு மீண்டும் அவர் வயநாடு தொகுதியிலும் பிரசாரம் செய்வார் என மாநில காங்கிரசார் தெரிவித்தனர்.
ராகுல்காந்திக்கு போட்டியாக பிரதமர் மோடியும் கேரளாவில் சூறாவளி பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக அவர் நாளை கேரளா வருகிறார். கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு தனி விமானத்தில் வரும் அவர் அங்கிருந்து மாலை 6 மணிக்கு கோழிக்கோடு கடற்கரையில் நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்கிறார்.

பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா வருகிற 15-ந்தேதி வயநாட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். #LokSabhaElections2019 #PMModi #RahulGandhi
கேரளாவில் வருகிற 23-ந்தேதி தேர்தல் நடக்கிறது. கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுகிறார். கடந்த 4-ந்தேதி அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
மனுத்தாக்கல் முடிந்ததும் வயநாட்டில் பிரசாரத்தையும் தொடங்கினார். இதில் ராகுல்காந்தியின் சகோதரியும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார். ராகுல்காந்தி நடத்திய ரோடு ஷோவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி மீண்டும் கேரளாவில் பிரசாரத்திற்கு வருவேன் என்று கூறினார்.
ராகுல்காந்தி கூறியபடி வருகிற 16-ந்தேதி அவர் கொல்லம் மாவட்டத்திற்குட்பட்ட பத்னாபுரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை கொல்லம் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் செய்து வருகிறார்கள். பத்னாபுரம் செயின்ட் ஸ்டீபன் பள்ளி மைதானத்தில் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் நடந்தது. அந்த மைதானத்தை ராகுல் காந்தியின் பாதுகாப்பு அதிகாரிகளும் பார்வையிட்டு சென்றனர்.
இதையடுத்து கொல்லம் மாவட்ட காங்கிரசார், மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் பொதுக்கூட்டம் நடத்துவதற்காக அனுமதி கேட்டனர்.
கொல்லம் மாவட்ட தேர்தல் அதிகாரி செயின்ட் ஸ்டீபன் பள்ளி மைதானத்தில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க முடியாது என்று கூறி விட்டார்.
செயின்ட் ஸ்டீபன் பள்ளியில் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்கும் அறைகளும் இப்பள்ளியில் உள்ளது. எனவே இங்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டார்.
மாவட்ட தேர்தல் அதிகாரி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுத்ததற்கு மாவட்ட காங்கிரசார் கண்டனம் தெரிவித்தனர். மாவட்ட தலைவர் பிந்துகிருஷ்ணா கூறும்போது, பத்னாபுரம் ஸ்டீபன் பள்ளி மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டு, தேர்தல் கமிஷனுக்கும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது வேண்டும் என்றே அனுமதி மறுக்கிறார்கள். அதை ஏற்க முடியாது.
ஸ்டீபன் பள்ளி மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிகோரி போராட்டத்தில் ஈடுபடுவோம். இது எங்கள் ஜனநாயக உரிமை. அதனை பெற்றே தீருவோம் என்று கூறினார்.
இதற்கிடையே கொல்லம் மாவட்ட தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஸ்டீபன் பள்ளி மைதானத்தில் ராகுல் காந்தியின் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கினர். பாதுகாப்பு அதிகாரிகள் மைதானத்தை ஏற்கனவே ஆய்வு செய்து விட்டதால் அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்தனர்.
இதையடுத்து வருகிற 16-ந்தேதி ராகுல்காந்தி பத்னாபுரம் ஸ்டீபன் பள்ளி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
அதன்பிறகு மீண்டும் அவர் வயநாடு தொகுதியிலும் பிரசாரம் செய்வார் என மாநில காங்கிரசார் தெரிவித்தனர்.
ராகுல்காந்திக்கு போட்டியாக பிரதமர் மோடியும் கேரளாவில் சூறாவளி பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக அவர் நாளை கேரளா வருகிறார். கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு தனி விமானத்தில் வரும் அவர் அங்கிருந்து மாலை 6 மணிக்கு கோழிக்கோடு கடற்கரையில் நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்கிறார்.
அதன்பிறகு 18-ந்தேதி திருவனந்தபுரத்தில் நடக்கும் ரோடு ஷோவிலும் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் கோழிக்கோடு வயநாடு, மலப்புரம், கண்ணூர், காசர்கோடு, பாலக்காடு தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா வருகிற 15-ந்தேதி வயநாட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். #LokSabhaElections2019 #PMModi #RahulGandhi
தி.மு.க.வினர் பொய்யான அறிக்கையை வெளியிட்டு மக்களை குழப்புவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். #LoksabhaElections2019 #ADMK #Edappadipalaniswami
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாமக்கல் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து இன்று பிரசாரம் செய்தார்.
2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அம்மா இன்றைக்கு கொடுத்த அத்தனை வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டப்படி அம்மா இருசக்கர வாகனம் உழைக்கும் மகளிருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அம்மா இருசக்கர வாகனத்திற்கு ரூ.25 ஆயிரம் கொடுத்து திட்டத்தை தொடங்கி நடைமுறைப்படுத்தி இருக்கிறோம். 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தில் பயன் அடைகிறார்கள். அதுபோல் தாலிக்கு தங்கம் 1 பவுன், திருமண உதவி தொகை ரூ.50 ஆயிரம் கொடுத்து வருகிறோம். எதை எல்லாம் அம்மா சொன்னார்களோ, அதை எல்லாம் நாங்கள் கொடுத்து வருகிறோம்.
ஆனால், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார்கள். ஏழை விவசாயிக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக சொன்னார்கள். இந்த நாமக்கல் மாவட்டத்தில் எத்தனை பேருக்கு 2 ஏக்கர் நிலம் கொடுத்து இருக்கிறார்கள்?. நிலத்தை அவர்கள் பிடுங்காமல் இருந்தால் மிச்சம்.
தி.மு.க.வினர் பொய்யான அறிக்கையை வெளியிட்டு மக்களை குழப்பி இன்றைக்கு சூழ்ச்சி முறையிலே வாக்குகளை பெறுவதற்காக முயற்சி செய்து வருகிறார்கள்.
அ.தி.மு.க. ஆட்சியில் கொடுக்கின்ற வாக்குறுதி தான் நிறைவேற்றப்படும். எங்களை பொறுத்தவரைக்கும் நாங்கள் வெளியிடுகிற தேர்தல் அறிக்கை உண்மையான அறிக்கை.
நம்முடைய பகுதி வறட்சியான பகுதி. குடிமராமத்து திட்டத்தின் வாயிலாக ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டு, ஆழப்படுத்தப்படுகின்றன. இந்த வண்டல் மண் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமைகிறது. பெய்கின்ற மழைநீர் ஒரு சொட்டு கூட வீணாகாமல் குளங்களில், ஏரிகளில் பாதுகாக்கப்படுகிறது.
அதைப்போல ஓடையின் குறுக்கே, நதியின் குறுக்கே ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு, நிலத்தடி நீர் உயர்ந்து தேவைக்கு ஏற்ப விவசாயிகளுக்கு கிடைக்கின்றது. இதற்கு ரூ.1000 கோடி ஒதுக்கி இருக்கின்றோம். இவையெல்லாம் விவசாயிகளுக்கு நாங்கள் செய்துள்ள நன்மைகள்.
மத்தியில் 15 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்தார்கள் தி.மு.கவினர். அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் தான் பதவியில் இருந்தார்கள். அவர்கள் தமிழகத்திற்கு கொடுத்த பயன் ஒன்றுமே கிடையாது. குடும்பம் நலன் பெற்றது. ஆகவே தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தால் குடும்பம் தான் வளரும். நலன் பெறும்.
ஏற்கனவே 15 ஆண்டுகாலம் ஆட்சி, அதிகாரத்தில் இருந்து, நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாதது தி.மு.க., மீண்டும் இவர்கள் வந்து என்ன செய்ய போகிறார்கள். கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தாத கட்சி தான் தி.மு.க.
ஆனால், அ.தி.மு.க. அப்படி இல்லை. காவிரி நதி நீர் பிரச்சனை குறித்து ஒட்டு மொத்த விவசாயிகளின் குரலை நம்முடைய எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் ஒலிக்க செய்தார்கள். இதனால் பாராளுமன்ற அவையே ஒத்திவைக்கப்பட்டது.
தி.மு.க. ஒரு நாளாவது காவிரி நதி நீர் பிரச்சனைக்காக குரல் கொடுத்தார்களா?.

மத்திய அரசிதழில் வெளியிடாத காரணத்தினால் 10 ஆண்டுகாலம் நமக்கு கிடைக்கின்ற நீர் கிடைக்காமல் போனது. விவசாயிகள் பல அல்லல்களுக்கு உள்ளானோம். குடிநீருக்கு கூட காவிரி ஆற்றில் தண்ணீர் கிடையாது. இந்த அவல நிலைக்கு காரணம் தி.மு.க. செய்த மாபெரும் துரோகம்.
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட செய்தது அம்மாவுடைய அரசு.
விவசாயிக்கு நீர் வேண்டும். குடிப்பதற்கு தண்ணீர் முக்கியம். இவை இரண்டும் என்னுடைய முதல் திட்டம். ஆகவே இந்த தேர்தல் மூலமாக கோதாவரி- காவிரி நதி நீரை இணைத்தே தீருவோம். இந்த திட்டத்தை நிறைவேற்றுகிற போது, நம்முடைய பகுதி செழிப்படையும். இங்கு இருக்கின்ற குளங்கள், ஏரிகளுக்கு நீரேற்று மூலமாக நீர் கொண்டு வந்து நிரப்பப்படும். இதனால் குடிநீர் தேவை முதல் விவசாயத்திற்கு தேவையான நீர் வரை கிடைக்கும்.
இந்த திட்டத்தை தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை. ஆகவே மக்கள் சிந்திக்க வேண்டும். யார் ஆட்சிக்கு வந்தால், நாடு செழிக்கும். யார் ஆட்சிக்கு வந்தால் நாடு பாதுகாப்பாக இருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும். வாக்களிப்பீர் இரட்டை இலை சின்னத்திற்கு.
ரூ.55½ கோடி மதிப்பீட்டில் நாமக்கல் மாவட்டத்தில் பாதாள சாக்கடை திட்டம் ஆரம்பித்து இன்றைக்கு முடியும் தருவாயில் உள்ளது. நகராட்சிக்கு உட்பட்ட சாலைகள் எல்லாம் சீரமைப்பதற்கு ரூ.30 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த பணிகள் எல்லாம் விரைவில் தொடங்கப்பட்டு நிறைவேற்றப்படும்.
அதைபோல் ராசிபுரம் பகுதி வறட்சியான பகுதியாக இருக்கின்றது. பருவமழைக்காலங்களில் சரியாக மழை பெய்யவில்லை என்றால், குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல் போய் விடுகிறது.
ஆகவே ராசிபுரம் பகுதியில் இருக்கின்ற மக்களுக்கு நிலையான குடிநீர் வசதி செய்து கொடுப்பதற்காக அம்மாவுடைய அரசு தனி கூட்டு குடிநீர் திட்டம் இந்த ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் வகுத்து இருக்கின்றோம். ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு தங்கு தடையின்றி பாதுகாக்கப்பட்ட காவிரி நீர் கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக அரசு வழங்கும். 1200 பயனாளிகளுக்கு ரூ. 15 கோடியில் வீடு கட்டும் திட்டம் நிறைவேற்றப்படும். ராசிபுரத்தில் புறவழிச்சாலை முதல் கட்ட பணி முடிவடைந்து விட்டது. 2-ம் கட்டபணி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
ராசிபுரத்தை தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் நின்றவாறு பிரசாரம் செய்தார். #LoksabhaElections2019 #ADMK #Edappadipalaniswami
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாமக்கல் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து இன்று பிரசாரம் செய்தார்.
2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அம்மா இன்றைக்கு கொடுத்த அத்தனை வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டப்படி அம்மா இருசக்கர வாகனம் உழைக்கும் மகளிருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அம்மா இருசக்கர வாகனத்திற்கு ரூ.25 ஆயிரம் கொடுத்து திட்டத்தை தொடங்கி நடைமுறைப்படுத்தி இருக்கிறோம். 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தில் பயன் அடைகிறார்கள். அதுபோல் தாலிக்கு தங்கம் 1 பவுன், திருமண உதவி தொகை ரூ.50 ஆயிரம் கொடுத்து வருகிறோம். எதை எல்லாம் அம்மா சொன்னார்களோ, அதை எல்லாம் நாங்கள் கொடுத்து வருகிறோம்.
ஆனால், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார்கள். ஏழை விவசாயிக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக சொன்னார்கள். இந்த நாமக்கல் மாவட்டத்தில் எத்தனை பேருக்கு 2 ஏக்கர் நிலம் கொடுத்து இருக்கிறார்கள்?. நிலத்தை அவர்கள் பிடுங்காமல் இருந்தால் மிச்சம்.
தி.மு.க.வினர் பொய்யான அறிக்கையை வெளியிட்டு மக்களை குழப்பி இன்றைக்கு சூழ்ச்சி முறையிலே வாக்குகளை பெறுவதற்காக முயற்சி செய்து வருகிறார்கள்.
அ.தி.மு.க. ஆட்சியில் கொடுக்கின்ற வாக்குறுதி தான் நிறைவேற்றப்படும். எங்களை பொறுத்தவரைக்கும் நாங்கள் வெளியிடுகிற தேர்தல் அறிக்கை உண்மையான அறிக்கை.
நம்முடைய பகுதி வறட்சியான பகுதி. குடிமராமத்து திட்டத்தின் வாயிலாக ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டு, ஆழப்படுத்தப்படுகின்றன. இந்த வண்டல் மண் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமைகிறது. பெய்கின்ற மழைநீர் ஒரு சொட்டு கூட வீணாகாமல் குளங்களில், ஏரிகளில் பாதுகாக்கப்படுகிறது.
அதைப்போல ஓடையின் குறுக்கே, நதியின் குறுக்கே ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு, நிலத்தடி நீர் உயர்ந்து தேவைக்கு ஏற்ப விவசாயிகளுக்கு கிடைக்கின்றது. இதற்கு ரூ.1000 கோடி ஒதுக்கி இருக்கின்றோம். இவையெல்லாம் விவசாயிகளுக்கு நாங்கள் செய்துள்ள நன்மைகள்.
மத்தியில் 15 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்தார்கள் தி.மு.கவினர். அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் தான் பதவியில் இருந்தார்கள். அவர்கள் தமிழகத்திற்கு கொடுத்த பயன் ஒன்றுமே கிடையாது. குடும்பம் நலன் பெற்றது. ஆகவே தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தால் குடும்பம் தான் வளரும். நலன் பெறும்.
ஏற்கனவே 15 ஆண்டுகாலம் ஆட்சி, அதிகாரத்தில் இருந்து, நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாதது தி.மு.க., மீண்டும் இவர்கள் வந்து என்ன செய்ய போகிறார்கள். கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தாத கட்சி தான் தி.மு.க.
ஆனால், அ.தி.மு.க. அப்படி இல்லை. காவிரி நதி நீர் பிரச்சனை குறித்து ஒட்டு மொத்த விவசாயிகளின் குரலை நம்முடைய எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் ஒலிக்க செய்தார்கள். இதனால் பாராளுமன்ற அவையே ஒத்திவைக்கப்பட்டது.
தி.மு.க. ஒரு நாளாவது காவிரி நதி நீர் பிரச்சனைக்காக குரல் கொடுத்தார்களா?.
இன்றைக்கு 20 மாவட்ட மக்களுடைய குடிநீர் ஆதாரம் காவிரி நதி நீரை நம்பி தான் இருக்கின்றது. இந்த நீருக்காக என்ன குரல் கொடுத்தார்கள்?.

தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது 2007-ல் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வந்தது. இதை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என எல்லா கட்சியும் சொன்னது. இதை நடைமுறைபடுத்தவில்லை.
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட செய்தது அம்மாவுடைய அரசு.
விவசாயிக்கு நீர் வேண்டும். குடிப்பதற்கு தண்ணீர் முக்கியம். இவை இரண்டும் என்னுடைய முதல் திட்டம். ஆகவே இந்த தேர்தல் மூலமாக கோதாவரி- காவிரி நதி நீரை இணைத்தே தீருவோம். இந்த திட்டத்தை நிறைவேற்றுகிற போது, நம்முடைய பகுதி செழிப்படையும். இங்கு இருக்கின்ற குளங்கள், ஏரிகளுக்கு நீரேற்று மூலமாக நீர் கொண்டு வந்து நிரப்பப்படும். இதனால் குடிநீர் தேவை முதல் விவசாயத்திற்கு தேவையான நீர் வரை கிடைக்கும்.
இந்த திட்டத்தை தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை. ஆகவே மக்கள் சிந்திக்க வேண்டும். யார் ஆட்சிக்கு வந்தால், நாடு செழிக்கும். யார் ஆட்சிக்கு வந்தால் நாடு பாதுகாப்பாக இருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும். வாக்களிப்பீர் இரட்டை இலை சின்னத்திற்கு.
ரூ.55½ கோடி மதிப்பீட்டில் நாமக்கல் மாவட்டத்தில் பாதாள சாக்கடை திட்டம் ஆரம்பித்து இன்றைக்கு முடியும் தருவாயில் உள்ளது. நகராட்சிக்கு உட்பட்ட சாலைகள் எல்லாம் சீரமைப்பதற்கு ரூ.30 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த பணிகள் எல்லாம் விரைவில் தொடங்கப்பட்டு நிறைவேற்றப்படும்.
அதைபோல் ராசிபுரம் பகுதி வறட்சியான பகுதியாக இருக்கின்றது. பருவமழைக்காலங்களில் சரியாக மழை பெய்யவில்லை என்றால், குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல் போய் விடுகிறது.
ஆகவே ராசிபுரம் பகுதியில் இருக்கின்ற மக்களுக்கு நிலையான குடிநீர் வசதி செய்து கொடுப்பதற்காக அம்மாவுடைய அரசு தனி கூட்டு குடிநீர் திட்டம் இந்த ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் வகுத்து இருக்கின்றோம். ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு தங்கு தடையின்றி பாதுகாக்கப்பட்ட காவிரி நீர் கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக அரசு வழங்கும். 1200 பயனாளிகளுக்கு ரூ. 15 கோடியில் வீடு கட்டும் திட்டம் நிறைவேற்றப்படும். ராசிபுரத்தில் புறவழிச்சாலை முதல் கட்ட பணி முடிவடைந்து விட்டது. 2-ம் கட்டபணி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
ராசிபுரத்தை தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் நின்றவாறு பிரசாரம் செய்தார். #LoksabhaElections2019 #ADMK #Edappadipalaniswami
17-வது மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு 91 தொகுதிகளில் நடந்து வருகிறது. காலை 7 மணி முதல் 9 மணிவரையிலான வாக்குபதிவு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. #LoksabhaElections2019 #Votecasting
புது டெல்லி:
நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 11-ந் தேதி) தொடங்கி அடுத்த மாதம் 19-ந் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும், ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கிய நிலையில், மக்கள் முன்னதாகவே வாக்குப்பதிவு மையங்களுக்கு ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை 7 மணி முதல் 9 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம் பின்வருமாறு:
மேற்கு வங்காளம் - 18.12%, மிசோரம் - 17.5%, சத்தீஸ்கர்-10.2%, மணிப்பூர்-15.6%, நாகாலாந்து- 21% , சகரன்பூர் -8%, கைரானா - 10%, முசாபர்நகர் - 10%, மீருட் - 10%, பிஜ்னூர் - 11%, பாக்பட்- 11%, காசியாபாத் - 12%, கவுதம் புத் நகர் - 12%, தெலுங்கானா -10.6%, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்- 5.83%, அசாம் - 10.2%, அருணாசலபிரதேசம்- 13.3%, லட்சதீவுகள் - 9.83%. #LoksabhaElections2019 #Votecasting
நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 11-ந் தேதி) தொடங்கி அடுத்த மாதம் 19-ந் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும், ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கிய நிலையில், மக்கள் முன்னதாகவே வாக்குப்பதிவு மையங்களுக்கு ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
அத்துடன் ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 3 மாநிலங்களின் அனைத்து தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே நாளில் நடக்கிறது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடக்கிறது. ஒரு சில இடங்களில் 4 அல்லது 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.

இந்நிலையில் இன்று காலை 7 மணி முதல் 9 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம் பின்வருமாறு:
மேற்கு வங்காளம் - 18.12%, மிசோரம் - 17.5%, சத்தீஸ்கர்-10.2%, மணிப்பூர்-15.6%, நாகாலாந்து- 21% , சகரன்பூர் -8%, கைரானா - 10%, முசாபர்நகர் - 10%, மீருட் - 10%, பிஜ்னூர் - 11%, பாக்பட்- 11%, காசியாபாத் - 12%, கவுதம் புத் நகர் - 12%, தெலுங்கானா -10.6%, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்- 5.83%, அசாம் - 10.2%, அருணாசலபிரதேசம்- 13.3%, லட்சதீவுகள் - 9.83%. #LoksabhaElections2019 #Votecasting
பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு அ.தி.மு.க. நாளேடான நமது அம்மா வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டு உள்ளது. #LoksabhaElections2019 #ADMK #Rajinikanth #NamathuAmma
சென்னை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி பாரதிய ஜனதா வெளியிட்ட தேர்தல் அறிக்கைக்கு பாராட்டு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து வெளியிட்டு இருந்தார்.
இதையடுத்து அ.தி.மு.க. நாளேடான நமது அம்மா ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டு உள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-
பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நதிநீர் இணைப்பு திட்டங்களை வரவேற்று இருக்கிறார் ரஜினிகாந்த்.
இதன் மூலம் தனது ஆதரவு பா.ஜனதா - அ.தி.மு.க. கூட்டணிக்கே என்பதை ரஜினிகாந்தின் குரல் உறுதி செய்திருக்கிறது.
125 வருட காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டதும், முல்லைப் பெரியாறு உரிமையில் முதல்கட்ட வெற்றியை ஈட்டியதும், அரை நூற்றாண்டு கனவான அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்றிட ஆணையிட்டதும், தி.மு.க. விரயமாக்கிய பழைய வீராணம் திட்டத்தை புதிய வீராணம் திட்டமாக்கி தலைநகர் சென்னையில் தாகம் தீர்த்ததும் அ.தி.மு.க. ஆட்சியில்தான்.
இதற்கு மேலும் ஊக்கம் அளிக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியும் தனது தேர்தல் அறிக்கையில் தேசிய நதிகளை இணைப்பதற்கும், குறிப்பாக கோதாவரி ஆற்றின் உபரி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் விதமாக கோதாவரி-கிருஷ்ணா, காவிரி இணைப்புத் திட்டத்தை ரூ.60 ஆயிரம் கோடியில் நிறைவேற்ற முன் வந்திருப்பதோடு, நீர் மேலாண்மை திட்டங்களுக்கு வெகுவான முன்னுரிமையை பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

இதன் மூலம் அ.தி.மு.க. கூட்டணிக்கு தனது நல் ஆதரவை சூசகமாக தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே ‘காலா’ ஆதரவு கழகத்துக்கே என நமது அம்மா நாளிதழ் வெளியிட்ட செய்தி இப்போது ஊர்ஜிதமாகி இருக்கிறது. ரஜினிகாந்தை வாழ்த்துவோம். வரவேற்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #LoksabhaElections2019 #ADMK #Rajinikanth #NamathuAmma
பாராளுமன்ற தேர்தலையொட்டி பாரதிய ஜனதா வெளியிட்ட தேர்தல் அறிக்கைக்கு பாராட்டு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து வெளியிட்டு இருந்தார்.
இதையடுத்து அ.தி.மு.க. நாளேடான நமது அம்மா ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டு உள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-
பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நதிநீர் இணைப்பு திட்டங்களை வரவேற்று இருக்கிறார் ரஜினிகாந்த்.
இதன் மூலம் தனது ஆதரவு பா.ஜனதா - அ.தி.மு.க. கூட்டணிக்கே என்பதை ரஜினிகாந்தின் குரல் உறுதி செய்திருக்கிறது.
125 வருட காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டதும், முல்லைப் பெரியாறு உரிமையில் முதல்கட்ட வெற்றியை ஈட்டியதும், அரை நூற்றாண்டு கனவான அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்றிட ஆணையிட்டதும், தி.மு.க. விரயமாக்கிய பழைய வீராணம் திட்டத்தை புதிய வீராணம் திட்டமாக்கி தலைநகர் சென்னையில் தாகம் தீர்த்ததும் அ.தி.மு.க. ஆட்சியில்தான்.
இதற்கு மேலும் ஊக்கம் அளிக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியும் தனது தேர்தல் அறிக்கையில் தேசிய நதிகளை இணைப்பதற்கும், குறிப்பாக கோதாவரி ஆற்றின் உபரி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் விதமாக கோதாவரி-கிருஷ்ணா, காவிரி இணைப்புத் திட்டத்தை ரூ.60 ஆயிரம் கோடியில் நிறைவேற்ற முன் வந்திருப்பதோடு, நீர் மேலாண்மை திட்டங்களுக்கு வெகுவான முன்னுரிமையை பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
இதனையெல்லாம் கருத்தில் கொண்டே பாய்ந்தோடும் நதியின் நீரை பாரத தேசம் எங்கும் இணைக்கும் திட்டங்களால் பசுமை கொஞ்சும் பிரதேசமாக இந்நாட்டை உருவாக்க வேண்டும் என்கிற உள்ளார்ந்த விருப்பத்தை கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையை ஆதரிக்கிறார்.

ஏற்கனவே ‘காலா’ ஆதரவு கழகத்துக்கே என நமது அம்மா நாளிதழ் வெளியிட்ட செய்தி இப்போது ஊர்ஜிதமாகி இருக்கிறது. ரஜினிகாந்தை வாழ்த்துவோம். வரவேற்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #LoksabhaElections2019 #ADMK #Rajinikanth #NamathuAmma
வழக்குகளை கண்டு அஞ்சுபவர்கள் தி.மு.க.வினர் அல்ல என்று பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். #Loksabhaelections2019 #DuraiMurugan #Kathiranand
வேலூர்:
வேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளராக துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். இவரது வீட்டில் வருமான வரிதுறையினர் சோதனை நடத்தியதில் ரூ.10 லட்சத்து 57 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து காட்பாடி பள்ளிகுப்பத்தில் தி.மு.க. பிரமுகர்கள் சீனிவாசன், தாமோதரன் வீடுகளில் வருமான வரிதுறை சோதனை நடத்தியதில் ரூ.11 கோடி 48 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக கதிர்ஆனந்த் உள்பட 3 பேர் மீது காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து வேலூரில் நிருபர்களிடம் துரைமுருகன் கூறியதாவது:-
தி.மு.க.வில் தலைவர் ஸ்டாலின் பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு அடுத்ததாக பொருளாளராக நான் உள்ளேன். வழக்கு பதிவு செய்வதன் மூலம் என்னை பயமுறுத்தினால் தி.மு.க.வினர் பயந்து விடுவார்கள் என்று தப்பு கணக்கு போட்டு விட்டனர்.
வழக்குகளுக்காக அஞ்சுபவர்கள் தி.மு.க.வினர் அல்ல. பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு வர நீண்ட நாட்களாகும். அப்போது அதை சட்ட ரீதியாக சந்திப்போம் என்றார்.

வேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் கதிர்ஆனந்த் குடியாத்தம் பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது வேட்பாளர் கதிர்ஆனந்திடம், வருமானவரி சோதனை தொடர்பாக காட்பாடி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக கேட்ட போது தான் பிரசாரத்தில் இருப்பதால் வழக்கின் முழுவிபரம் குறித்து தெரியவில்லை. வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்றார்.
தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் உறுதிமொழி பத்திரத்தில் தவறான தகவல் கொடுத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சீனிவாசன் மீது வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம் பதுக்கி வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பணம் வைக்க இடம் கொடுத்ததாக தாமோதரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 6 மாதம் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். வழக்குபதிவு செய்யப்பட்ட விவரம் குறித்த அறிக்கை வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை அவர் தலைமை தேர்தல் கமிஷனுக்கு அனுப்புவார். அதன் அடிப்படையில் வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்வது குறித்து, தேர்தல் கமிஷன் முடிவு செய்யும். #Loksabhaelections2019 #DuraiMurugan #KathirAnand
வேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளராக துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். இவரது வீட்டில் வருமான வரிதுறையினர் சோதனை நடத்தியதில் ரூ.10 லட்சத்து 57 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து காட்பாடி பள்ளிகுப்பத்தில் தி.மு.க. பிரமுகர்கள் சீனிவாசன், தாமோதரன் வீடுகளில் வருமான வரிதுறை சோதனை நடத்தியதில் ரூ.11 கோடி 48 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக கதிர்ஆனந்த் உள்பட 3 பேர் மீது காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து வேலூரில் நிருபர்களிடம் துரைமுருகன் கூறியதாவது:-
தி.மு.க.வில் தலைவர் ஸ்டாலின் பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு அடுத்ததாக பொருளாளராக நான் உள்ளேன். வழக்கு பதிவு செய்வதன் மூலம் என்னை பயமுறுத்தினால் தி.மு.க.வினர் பயந்து விடுவார்கள் என்று தப்பு கணக்கு போட்டு விட்டனர்.
வழக்குகளுக்காக அஞ்சுபவர்கள் தி.மு.க.வினர் அல்ல. பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு வர நீண்ட நாட்களாகும். அப்போது அதை சட்ட ரீதியாக சந்திப்போம் என்றார்.
தொடர்ந்து தி.மு.க. வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்தாக வாய்ப்புள்ளதா என்று கேட்டதற்கு, யாரையோ கேட்க வேண்டிய கேள்வியை இடமாறி என்னிடம் கேட்டுவிட்டீர்கள் என்றார்.

அப்போது வேட்பாளர் கதிர்ஆனந்திடம், வருமானவரி சோதனை தொடர்பாக காட்பாடி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக கேட்ட போது தான் பிரசாரத்தில் இருப்பதால் வழக்கின் முழுவிபரம் குறித்து தெரியவில்லை. வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்றார்.
தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் உறுதிமொழி பத்திரத்தில் தவறான தகவல் கொடுத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சீனிவாசன் மீது வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம் பதுக்கி வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பணம் வைக்க இடம் கொடுத்ததாக தாமோதரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 6 மாதம் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். வழக்குபதிவு செய்யப்பட்ட விவரம் குறித்த அறிக்கை வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை அவர் தலைமை தேர்தல் கமிஷனுக்கு அனுப்புவார். அதன் அடிப்படையில் வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்வது குறித்து, தேர்தல் கமிஷன் முடிவு செய்யும். #Loksabhaelections2019 #DuraiMurugan #KathirAnand
கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தின்போது பாம்பைப்போல் நடனமாடி காங்கிரஸ் கட்சியை சார்ந்த வீட்டு வசதித்துறை மந்திரி நாகராஜ் வாக்கு சேகரித்தார். #CongressMP #NaginDance
பெங்களூரு:

காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி சிக்கபல்லபுரா மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக நாகராஜ் வாக்கு சேகரித்தார். அப்போது 1954-ல் மெகா ஹிட் ஆன 'நாகின்' படத்தில் உள்ள பாடலுக்கு அதிரடி நடனம் ஆடினார். பாம்பு நடனம் ஆடிக்கொண்டே காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். அவரது நடனம் தற்போது சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து 10 நிமிடங்கள் சலைக்காமல் ஆடினார். பின்னர் வயதாகி விட்டது, ஆட்டத்தை குறையுங்கள் என்று கூறி அவரது ஆதரவாளர்கள் நாகராஜை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் அரசு சாரா நிறுவனம் வெளியிட்டுள்ள கணிப்பில், நாகராஜ் நாட்டிலேயே பணக்கார எம்எல்ஏவாக கருதப்படுகிறார். அவருக்கு ரூ. 1,000 கோடி மதிப்பிலான சொத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. #CongressMP #NaginDance
கர்நாடகா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18 மற்றும் ஏப்ரல் 23 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கென அனைத்து அரசியல் கட்சியினரும், முக்கிய தலைவர்களும் தேர்தல் பிரசாரம், பத்திரிக்கையாளர் சந்திப்பு போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பெங்களூருவில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹோஸ்கோடே பகுதியில் வித்தியாசமான முறையில் வாக்களர்களை கவர மந்திரி புதிய முறையை கையாண்டார். கர்நாடகாவில் வீட்டு வசதித்துறை மந்திரி எம்.டி.பி. நாகராஜ்(67). வழக்கமாக வாக்கு சேகரிக்க செல்லும்போது நாகராஜ் பேண்டு வாத்தியங்களுடன் செல்வது வழக்கம்.

காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி சிக்கபல்லபுரா மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக நாகராஜ் வாக்கு சேகரித்தார். அப்போது 1954-ல் மெகா ஹிட் ஆன 'நாகின்' படத்தில் உள்ள பாடலுக்கு அதிரடி நடனம் ஆடினார். பாம்பு நடனம் ஆடிக்கொண்டே காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். அவரது நடனம் தற்போது சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து 10 நிமிடங்கள் சலைக்காமல் ஆடினார். பின்னர் வயதாகி விட்டது, ஆட்டத்தை குறையுங்கள் என்று கூறி அவரது ஆதரவாளர்கள் நாகராஜை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் அரசு சாரா நிறுவனம் வெளியிட்டுள்ள கணிப்பில், நாகராஜ் நாட்டிலேயே பணக்கார எம்எல்ஏவாக கருதப்படுகிறார். அவருக்கு ரூ. 1,000 கோடி மதிப்பிலான சொத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. #CongressMP #NaginDance
பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். #LoksabhaElections2019 #PMModi
மதுரை:
நாட்டின் 17-வது பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடக்கிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 18-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதமர் நரேந்திரமோடி கேரளா, தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் பிரசாரம் மேற்கொள்கிறார். நாளை கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு விமானம் மூலம் வரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இரவு பிரசாரத்தை முடித்து விட்டு சிறப்பு விமானத்தில் மதுரை வரும் பிரதமர் மோடி பசுமலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார். மறுநாள் (13-ந்தேதி) காலை 11 மணிக்கு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் மோடி கலந்து கொள்கிறார். இதற்காக மதுரையில் இருந்து ஹெலிகாப்டரில் பொதுக்கூட்ட மேடைக்கு செல்கிறார். அங்கு தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்பட 5 தொகுதி கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
தொடர்ந்து மதியம் 12 மணி அளவில் ஆண்டிப்பட்டியில் இருந்து ஹெலிகாப்டரில் ராமநாதபுரத்திற்கு மோடி செல்கிறார். அங்கு அம்மா பூங்கா அருகே உள்ள மைதானத்தில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இங்கு ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் இடைத்தேர்தல் நடக்கும் பரமக்குடி தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களுக்கு மோடி ஆதரவு திரட்டி பேசுகிறார்.

இந்த கூட்டங்களில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜனதா, த.மா.கா. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு கருதி பிரதமரின் பிரசார நேரம் மாற்றப்படலாம் என உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரசாரத்திற்காக மதுரை வரும் பிரதமர் மோடி முதன் முறையாக பசுமலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார். இதையொட்டி அந்த பகுதி முழுவதுமே மத்திய-மாநில போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்தும் மாற்றப்படுகிறது. #LoksabhaElections2019 #PMModi
நாட்டின் 17-வது பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடக்கிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 18-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதமர் நரேந்திரமோடி கேரளா, தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் பிரசாரம் மேற்கொள்கிறார். நாளை கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு விமானம் மூலம் வரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இரவு பிரசாரத்தை முடித்து விட்டு சிறப்பு விமானத்தில் மதுரை வரும் பிரதமர் மோடி பசுமலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார். மறுநாள் (13-ந்தேதி) காலை 11 மணிக்கு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் மோடி கலந்து கொள்கிறார். இதற்காக மதுரையில் இருந்து ஹெலிகாப்டரில் பொதுக்கூட்ட மேடைக்கு செல்கிறார். அங்கு தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்பட 5 தொகுதி கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
தொடர்ந்து மதியம் 12 மணி அளவில் ஆண்டிப்பட்டியில் இருந்து ஹெலிகாப்டரில் ராமநாதபுரத்திற்கு மோடி செல்கிறார். அங்கு அம்மா பூங்கா அருகே உள்ள மைதானத்தில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இங்கு ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் இடைத்தேர்தல் நடக்கும் பரமக்குடி தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களுக்கு மோடி ஆதரவு திரட்டி பேசுகிறார்.
பிரதமர் கலந்து கொள்ளும் ஆண்டிப்பட்டி, ராமநாதபுரம் பொதுக்கூட்டத்தையொட்டி அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கூட்டத்திற்காக பிரமாண்ட மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

பாதுகாப்பு கருதி பிரதமரின் பிரசார நேரம் மாற்றப்படலாம் என உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரசாரத்திற்காக மதுரை வரும் பிரதமர் மோடி முதன் முறையாக பசுமலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார். இதையொட்டி அந்த பகுதி முழுவதுமே மத்திய-மாநில போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்தும் மாற்றப்படுகிறது. #LoksabhaElections2019 #PMModi
ஆந்திராவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை சேதப்படுத்திய ஜனசேனா கட்சி வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். #LokSabhaElections2019 #AndhraElections #JanaSenaCandidate
அமராவதி:
மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்குகளை பதிவு செய்தவண்ணம் உள்ளனர். ஒருசில வாக்குச்சாவடிகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. வேறு வாக்குப்பதிவு இயந்திரம் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.
இந்நிலையில், ஆந்திராவின் குண்டக்கல் சட்டமன்றத் தொகுதியில் ஜன சேனா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மதுசூதன் குப்தா இன்று காலை, கட்டி பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு ஓட்டு போட வந்தார். அப்போது, வாக்குச்சாவடியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது பெயர் மற்றும் சின்னம் தெளிவாக தெரியவில்லை என அதிகாரிகளிடம் கூறினார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

போலீசார் அங்கு வந்து வேட்பாளர் மதுசூதன் குப்தாவை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #LokSabhaElections2019 #AndhraElections #JanaSenaCandidate
மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்குகளை பதிவு செய்தவண்ணம் உள்ளனர். ஒருசில வாக்குச்சாவடிகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. வேறு வாக்குப்பதிவு இயந்திரம் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.
இந்நிலையில், ஆந்திராவின் குண்டக்கல் சட்டமன்றத் தொகுதியில் ஜன சேனா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மதுசூதன் குப்தா இன்று காலை, கட்டி பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு ஓட்டு போட வந்தார். அப்போது, வாக்குச்சாவடியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது பெயர் மற்றும் சின்னம் தெளிவாக தெரியவில்லை என அதிகாரிகளிடம் கூறினார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த வேட்பாளர் மதுசூதன் குப்தா, வாக்குப்பதிவு இயந்திரத்தை தூக்கி தரையில் போட்டு உடைத்துள்ளார். இதனால் அங்கிருந்த வாக்குச்சாவடி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தனர்.

போலீசார் அங்கு வந்து வேட்பாளர் மதுசூதன் குப்தாவை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #LokSabhaElections2019 #AndhraElections #JanaSenaCandidate
உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பேண்டு வாத்தியம் முழங்க மலர் தூவி வாக்காளர்களை வரவேற்றது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. #LokSabhaElections2019 #WelcomeVoters
லக்னோ:
மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் 4 மாநிலங்களில் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. ஒடிசாவில் சில சட்டமன்றத் தொகுதிகளில் மட்டும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்குகளை பதிவு செய்தவண்ணம் உள்ளனர்.

வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கச் செய்வதற்காக தேர்தல் ஆணையம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் முறை வாக்காளர்கள் தவறாமல் வந்து வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. அதேபோல் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் சிரமம் இன்றி வாக்களிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #LokSabhaElections2019 #WelcomeVoters
மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் 4 மாநிலங்களில் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. ஒடிசாவில் சில சட்டமன்றத் தொகுதிகளில் மட்டும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்குகளை பதிவு செய்தவண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் பாக்பக் மாவட்டம், பராவ்த் நகரில் உள்ள பூத் எண் 126-ல் வாக்காளர்களை மேளதாளத்துடன் மலர் தூவி வரவேற்றனர். வாக்குச்சாவடி நுழைவு வாயிலில் என்சிசி மாணவர்கள் நின்றுகொண்டு, பேண்டு வாத்தியம் முழங்க மலர் தூவி வாக்காளர்களை வரவேற்றனர். மாணவர்களின் இந்த செயல் வாக்காளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கச் செய்வதற்காக தேர்தல் ஆணையம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் முறை வாக்காளர்கள் தவறாமல் வந்து வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. அதேபோல் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் சிரமம் இன்றி வாக்களிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #LokSabhaElections2019 #WelcomeVoters






