என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
செம்பட்டி அருகே சிறுமியை கடத்தியவர் போக்சோவில் கைது
Byமாலை மலர்7 July 2022 4:44 AM GMT
- 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வாலிபர் கடத்திச்சென்றார்.
- போலீசார் வாலிபரை கைது செய்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
செம்பட்டி:
செம்பட்டி அருகே ஒட்டுப்பட்டியை சேர்ந்த சடையாண்டி மகன் ராஜபாண்டி(28). இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அதேபகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்றார்.
இதுகுறித்து செம்பட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வந்தார்.
இந்த நிலையில் ராஜபாண்டியை போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X