என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இளம்பெண் மாயம்
- தவமணிக்கும் அவரது மாமியாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
- கடந்த 13-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற தவமணி, மீண்டும் வீடு திரும்பிவரவில்லை.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே மேல்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். லாரி டிரைவர். இவரது மனைவி தவமணி (வயது32). இந்த நிலையில் தவமணிக்கும் அவரது மாமியாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
கடந்த 10-ந் தேதி மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் தவமணி மனவருத்ததில் இருந்ததாக தெரிகிறது. கடந்த 13-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற தவமணி, மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. வேலைக்கு சென்ற கோவிந்த ராஜ் வீட்டிற்கு திரும்பிவந்து பார்த்தபோது மனைவியை இல்லாததால் அதிர்ச்சி யடைந்து, அவரை பலஇடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்காத தால் தவமணி மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து கோவிந்தராஜ் பெரும்பாலை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான தவமணியை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்