என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெண் மாயம்
Byமாலை மலர்20 April 2023 9:39 AM GMT
- பென்னாகரம் சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.
- நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பிவரவில்லை.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் ஏரியூர் கூர்காம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மனைவி முத்தமிழரசி (வயது29). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
மணிவண்ணன் ஆந்திராவில் சிப்ஸ் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் முத்தமிழரசி தனது செல்போன் பழுதாகி விட்டதால் அதனை சரி செய்ய பென்னாகரம் சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.
நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பிவரவில்லை. இதனால் பதறிப்போன மகன் முத்தமிழரசியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.
இதுகுறித்து கணவர் மணிவண்ணன் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான முத்தமிழரசியை தேடிவருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X