என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை ஓமலூரில் அதிகபட்சமாக 11.2 மி.மீ பதிவு
- சேலம் மாநகரத்தில் பல்வேறு பகுதி களில் மழை பெய்தது.
- இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர்தேங்கியது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்கங்கே மழை பெய்து
வருகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் வெயில் வாட்டி வதைத்தது. மாலையில் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசியது. சேலம் மாநகரத்தில் பழைய பஸ்நிலையம், அம்மா பேட்டை, அஸ்தம்பட்டி, கொண்ட லாம்பட்டி, ஜங்ஷன், 4 ரோடு, செவ்வாய்ப்பேட்டை உள்பட பல்வேறு பகுதி களில் மழை பெய்தது. இதில் மழையில் சாக்கடை நீருடன் மழைநீருடன் கலந்து கால்வாயில் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் மாவட்டத்தில் காடையாம்பட்டி, எடப்பாடி,மேட்டூர், ஒமலூர், கெங்கவல்லி, ஆத்தூர், ஆகிய பகுதி களில் பலத்தமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர்தேங்கியது.
சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- ஓமலூர்- 11.2 மி.மீ, மேட்டூர் - 6.2, காடையாம்பட்டி- 6, சேலம்- 5.8, கெங்கவல்லி - 4, எடப்பாடி-1.2, ஆத்தூர்-1 மீ.மீ மழை பதிவாகி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்