என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வள்ளலார் முப்பெரும் விழாவில் விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்பு
Byமாலை மலர்19 Dec 2022 12:19 PM GMT
- வள்ளலாரின் புகழை பரப்பிவருபவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் சால்வை அணிவித்து கௌரவித்தார்.
- மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத்துறை சார்பில், எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என போதித்த வள்ளலார் முப்பெரும் விழா மற்றும் 200வது ஆண்டு விழா நாகர்கோவிலில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் வள்ளலாரின் புகழை பரப்பிவருபவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் சால்வை அணிவித்து கௌரவித்தார். வள்ளலார் பேரவை சார்பில் பத்மனேந்திர சுவாமிகள் சால்வை அணிவித்து வரவேற்றார். மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X