search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குண்டல்பட்டியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்
    X

    குண்டல்பட்டியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்

    • 50 வயது மதிக்கதக்க ஒருவர் இறந்து கிடந்தார்.
    • வெள்ளை நிற மேல் சட்டை அணிந்து இருந்தார்

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், குண்டல்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே 50 வயது மதிக்கதக்க ஒருவர் இறந்து கிடந்தார்.

    இது குறித்து மதிகோன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இறந்து கிடந்தவார் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை.

    இறந்து கிடந்தவர் மஞ்சள் நிற உள் சட்டையும், வெள்ளை நிற மேல் சட்டையும் அணிந்து இருந்தார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×