search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் 4ம் தேதி பவர்கட்
    X

    திருச்சியில் 4ம் தேதி பவர்கட்

    • திருச்சியில் 4ம் தேதி 28 இடங்களில் மின் விநியோகம் இருக்காது
    • செயற்பொறியாளர் முத்துராமன் அறிவிப்பு

    திருச்சி,

    திருச்சி மன்னார்புரம் மின்சாரத்துறை செயற்பொறியாளர் கா.முத்துராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருச்சி கிழக்கு கோட்டம், திருவெறும்பூர், அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் 4ம் தேதி(செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை, அரியமங்கலம், எஸ்ஐடி, அம்பிகாபுரம், ரயில் நகர், நேருஜிநகர், காமராஜ் நகர், மலையப்ப நகர், ராணுவ காலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ்நகர், சக்தி நகர், ராஜப்பா நகர், எம்ஜிஆர் நகர், சங்கிலியாண்டிபுரம், பாலாஜி நகர், மேலகல்கண்டார் கோட்டை, கீழகல்கண்டார்கோட்டை, வெங்கடேஸ்வரா நகர், கொட்டப்பட்டு ஒரு பகுதி, அடைக்கல அன்னை நகர், அரியமங்கலம் இண்டஸ்ரியல் சிட்கோ காலனி, காட்டூர், திருநகர், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூர், பொன்மலை, செந்தண்ணீர்புரம் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×