என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவன் மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவன்](/images/placeholder.jpg)
X
மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவன்
திருச்சி,
திருச்சி நவல்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் செல்லையா (வயது 50). இவர் தனது மோட்டார் சைக்கிளை வழக்கம்போல் வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு இரவு சாப்பிட்டு தூங்கினார். அப்போது நள்ளிரவில் மர்ம ஆசாமி ஒருவர் அந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்று விட்டார். இது தொடர்பாக புஷ்பராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் மோட்டார் சைக்கிளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த சிறுவனை போலீசார் கைது செய்து திருச்சியில் உள்ள காப்பகத்தில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)