என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கஞ்சா கடத்திய பெண் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Byமாலை மலர்18 April 2023 9:07 AM GMT
- கலெக்டர் பிரதீப் குமார், கஞ்சா வழக்கில் கைதான கோமதியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
- போலீசார் கோமதியை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
திருச்சி:
திருச்சி ராம்ஜி நகர் ஹரிபாஸ்கர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாதன். இவரது மனைவி கோமதி (வயது 52). இவர் சமீபத்தில் கஞ்சா கடத்திய வழக்கில் ராம்ஜி நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் போலீசார் அவரை மத்திய ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் தொடர்ச்சியாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த காரணத்தால் கோமதியை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதைத்தொடர்ந்து கலெக்டர் பிரதீப் குமார்,கஞ்சா வழக்கில் கைதான கோமதியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X