என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சமயபுரம் அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்தல்
Byமாலை மலர்5 Oct 2022 9:45 AM GMT
- திருச்சி சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் மேலவாளாடி மேம்பாலம் பகுதியில் ரோந்து சென்றார்
- போலீசார் தங்களை நெருங்குவதை கண்ட மணல் கடத்தல் காரர்கள் மூன்று பேரும் மாட்டு வண்டியை நடுரோட்டில் போட்டுவிட்டு குதித்து தப்பி ஓடினர்.
திருச்சி :
திருச்சி சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் மேலவாளாடி மேம்பாலம் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது லால்குடி மேல வாளாடி பெரியார் தெரு பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர்( வயது 42) ஆனந்த் (25) மற்றும் பெயர் விவரம் தெரியாத இன்னொரு நபர் என 3 பேர் சேர்ந்து மாட்டு வண்டியில் மணலை கடத்திக் கொண்டு சென்றனர். இதனைப் பார்த்த போலீசார் அவர்களை சுற்றி வளைக்க முற்பட்டனர்.
போலீசார் தங்களை நெருங்குவதை கண்ட மணல் கடத்தல் காரர்கள் மூன்று பேரும் மாட்டு வண்டியை நடுரோட்டில் போட்டுவிட்டு குதித்து தப்பி ஓடினர். பின்னர் போலீசார் மாட்டு வண்டி மற்றும் மணலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X