என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 48,528 பேருக்கு கொரோனா தடுப்பூசி
Byமாலை மலர்5 Sep 2022 10:17 AM GMT
- திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 48,528 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
- 35-வது சுற்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
திருச்சி
தமிழகத்தில் 35-வது சுற்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் 1,820 இடங்களில் இந்த முகாம் நடைபெற்றது. காலை 7 மணி முதல் நடைபெற்ற இந்த முகாம்களில் மாவட்டம் முழுவதும் 48 ஆயிரத்து 528 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதில் கோவிஷீல்டு முதல் தவணை ஆயிரத்து 865 பேரும், 2-வது தவணை 9 ஆயிரத்து 18 பேரும், பூஸ்டர் டோஸ் 3 ஆயிரத்து 216 பேரும் செலுத்தினர். கோவாக்ஸின் முதல் தவணை 306 பேரும், இரண்டாவது தவணை ஆயிரத்து 503 பேரும், பூஸ்டர் டோஸ் 2 ஆயிரத்து 920 பேரும் செலுத்திக்கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X