search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பசூர்-கானூர் பகுதியில் நாளை மின்தடை
    X

    கோப்புபடம். 

    பசூர்-கானூர் பகுதியில் நாளை மின்தடை

    • பசூர் மற்றும் கானூர் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • தாசராபாளையம், ஆம்போதி, பசூர் ஒரு பகுதி, பெத்தநாயக்கன்பாளையம் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- பசூர் மற்றும் கானூர் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பசூர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பசூர், அன்னூர், மேட்டுப்பாளையம், பூசாரிப்பாளையம், இடையர்பாளையம்,செல்லனூர், அயிமாபுதூர், ஒட்டர் பாளையம், ஜீவா நகர், மேட்டுக்காடு புதூர், அம்மா செட்டிபுதூர், புதுப்பாளையம், பூலுவபாளையம் ஆகிய பகுதிகளிலும், இதேபோல் கானூர் பகுதிக்கு உட்பட்ட கானூர் புதூர், அல்லபாளையம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபுதூர், ஆலத்தூர், தொட்டிபாளையம், குமாரபாளையம், முண்டிப்பாளையம், தாசராபாளையம், ஆம்போதி, பசூர் ஒரு பகுதி, பெத்தநாயக்கன்பாளையம் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    Next Story
    ×