என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆம்பூரில் மணல் கடத்திய வாலிபர் கைது
ஆம்பூர்:
ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது சான்றோர் குப்பம் கண்ணதாசன் நகர் பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் கோவிந்தராஜ் வயது (25) என்பவர் அனுமதி இன்றி டிராக்டரில் மணல் கடத்தி வந்த போது டிராக்டரை மடக்கி பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர்.
இரவு நேரத்தில் இவர் ஆம்பூர் பாலாற்றில் இருந்து மணலை கடத்தி வந்து சான்றோர்கப்பம் மாதகடப்பா பகுதியில் பதுங்கி வைத்து மணல் வியாபாரம் செய்து வந்ததாக தெரிவித்தார்.
போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து கோவிந்தராஜ் கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X