என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பத்தூரில் ரூ.47 லட்சத்தில் புதிய தார் சாலை
- 2 கிலோமீட்டர் தூரம் சாலை
- ரூ.47 லட்சம் மதிப்பிலான சாலை பணிக்கு பூமிபூஜை
திருப்பத்தூர்:
கந்திலி ஒன்றியம் ராஜாவூரில் இருந்து ஏர்ராம்பட்டி வரை 2, கிலோமீட்டர் தூரம் தமிழக ஊரக சாலையை மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.47 லட்சம் மதிப்பிலான சாலை பணியிற்கான பூமிபூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கந்திலி ஒன்றிய குழு துணைத் தலைவர் மோகன் குமார் தலைமை வகித்தார், பூமி பூஜை போட்டு புதிய சாலை அமைக்கும் பணியை ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கந்திலி ஒன்றிய செயலாளர் கு.ராஜமாணிக்கம், கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலாளர் நந்தி, ஒன்றிய கவுன்சிலர் சாந்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மணிமாறன், முருகம்மா வேலு, ராணி சின்னக்கண்ணு உட்பட பலர் கலந்து கொண்டனர் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் பள்ளத்தூர் ஊராட்சி ரூ 6 லட்சம் மதிப்பிலான நெற்களம் பணியிற்கான பூமி பூஜையைஏ. நல்லதம்பி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
இதில் கந்திலி ஒன்றிய செயலாளர் கு.ராஜமாணிக்கம், மாவட்ட கவுன்சிலர் சி.கே.சுப்பிரமணி, பள்ளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ராணி சின்னக்கண்ணு, மற்றும் பொதுமக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்