search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணல் கடத்திய வாலிபர் கைது
    X

    மணல் கடத்திய வாலிபர் கைது

    • டிராக்டர் பறிமுதல்
    • தனிப்படை போலீசார் சோதனையில் சிக்கினார்

    ஆம்பூர்:

    ஆம்பூர் பாலாற்றில் இருந்து அதிகளவில் மணல் கடத்தப்ப டுவதாக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பால கிருஷ்ணனுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

    இதைத் தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் மாவட்டதனிப்படை போலீசார் நேற்று ஆம்பூர் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது கன்னிகாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்த ஒரு டிராக்டரை மடக்கி சோதனை செய்தனர்.

    இதில் பாலாற் றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதைய டுத்து டிராக்டரை பறிமுதல் செய்து டிரைவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×