என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சிந்தாதிரிப்பேட்டையில் வேலைக்கு சேர்ந்த 3 வாரத்தில் 26 பவுன் திருட்டு- வாலிபர் கைது
ByMaalaimalar12 Aug 2023 8:07 AM GMT
- கடந்த 3 வாரங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்த ராபர்ட் வீட்டில் இருந்த 26 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
- சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ராபர்ட்டை கைது செய்தனர்.
சென்னை:
சென்னை சிந்தாதிரிப்பேட்டை புதிய பங்களா தெருவை சேர்ந்தவர் ஷாலினி. இவர் செயலி ஒன்றின் மூலமாக பெரும் பாக்கத்தை சேர்ந்த ராபர்ட் என்ற வாலிபரை வேலைக்கு சேர்த்திருந்தார்.
கடந்த 3 வாரங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்த ராபர்ட் வீட்டில் இருந்த 26 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ராபர்ட்டை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X