என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வாடிக்கையாளர் போல் நடித்து நகை கடையில் திருடிய 2 பெண்கள் கைது
ByMaalaimalar30 Oct 2023 8:58 AM GMT
- நகைகளை ஊழியர்கள் சரி பார்த்தபோது ஒரு பவுன் ‘பிரேஸ்லெட்’ மாயமாகி இருந்தது.
- வடபழனி போலீசில் புகார் செய்யப்பட்டது.
போரூர்:
வடபழனி, ஆற்காடு சாலையில் நகை கடை நடத்தி வருபவர் கவுதம் ஜெயின். இவரது கடைக்கு "டிப் டாப்" உடையில் 2 பெண்கள் வந்தனர். அவர்கள் நகைகள் வாங்குவது போல் பார்த்துவிட்டு பின்னர் நாளை வருவதாக கூறிச்சென்று விட்டனர்.
பின்னர் நகைகளை ஊழியர்கள் சரி பார்த்தபோது ஒரு பவுன் 'பிரேஸ்லெட்' மாயமாகி இருந்தது. கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது நகை வாங்குவது போல் வந்த 2 இளம்பெண்களும் நகையை திருடி செல்வது பதிவாகி இருந்தது.
இதுகுறித்து வடபழனி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கும்பகோணத்தை சேர்ந்த லோகநாயகி, மயிலாடு துறையை சேர்ந்த சுதா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X